Sunday, October 28, 2012

தமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள் - 29-10-2012


 இந்தவார முக்கிய செய்திகள் - வீடியோ

 தந்தையின் கள்ளக்காதலியை கொன்ற 16 வயது சிறுவன் கைது
தந்தையின் கள்ளக்காதலியை கழுத்தை நெரித்து கொன்று, கொலையை மறைக்க கடிதமும் எழுதி வைத்துச்
 சாம்பியன்ஸ் லீக் கோப்பையை கைப்பற்றியது சிட்னி : பத்து விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி
சாம்பியன்ஸ் லீக் தொடரில் அசத்திய சிட்னி சிக்சர்ஸ் அணி கோப்பையை "சூப்பராக கைப்பற்றியது.
 காதலனைக் கண்டதால் தாலிக்கட்டிய அடுத்த நிமிடம் தாலியை கழற்றி வீசிய மணப்பெண்
தாலிக்கட்டிய அடுத்த நிமிடம், தாலியை கழற்றி விட்டு, காதலுடன் செல்வதாக, மணப்பெண் தெரிவித்ததால்
 சசிகுமாரின் அடுத்த படத்தில் நடிக்கும் சூர்யா
டைரக்டரும் நடிகருமான தயாரிப்பாளருமான சசிகுமார் இயக்கும் படத்தில் நடிகர் சூர்யா நடிக்கப் போவதாக
 தீபாவளிக்கு ரிலீசாகும் படங்கள் - ஒரு பார்வை
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி 7 படங்கள் ரீலிஸ் ஆகின்றன. ரசிகர்களால் பெரிதும்
 காதலித்ததால் இளம் பெண் கொலை : அரியானாவில் நடந்த கொடூரம்
தன் தோழனை மணந்த இளம் பெண்ணை, அவளது பெற்றோர் கவுரவ கொலை செய்தது,
 இன்டர்நெட் பயன்படுத்துவது இந்தியாவில் 12.5 கோடி பேர்
உலக அளவில் இன்டர்நெட் சந்தை வளர்ச்சியில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இங்கு
 பலத்த மழை எச்சரிக்கை - கடலூர் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை
பலத்த மழை எச்சரிக்கையின் காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும்
 ஆந்திராவுக்கு அடித்த யோகம் : ஒரே மாநிலத்தில் 11 மந்திரிகள்
நேற்றைய அமைச்சரவை மாற்றத்தில், ஆந்திர மாநிலத்துக்கு, அதிர்ஷ்டம் அடித்தது. சிரஞ்சீவி உட்பட,  ஆந்திராவைச்
 டெங்கு காய்ச்சலுக்கு 8 வயது சிறுமி பலி
காரைக்காலில் டெங்கு காய்ச்சலுக்கு 8 வயது சிறுமி பலியாகி இருப்பது அப்பகுதி மக்களை
 ஓசூரில் 15 ஜோடிகளுக்கு திருமணம் - நடிகர் விஜய் நடத்தி வைத்தார்
ஓசூரில் 15 ஜோடிகளுக்கு திருமணத்தை நடிகர் விஜய் நடத்திவைத்தார்.நடிகர் விஜய் நற்பணி இயக்கம்
 எஸ்.ஏ.சந்திரசேகரன் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் - நீதிபதி முன்னிலையில் ஓட்டெடுப்பு
பட அதிபர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் மோதல்-ரகளை நடந்தது. சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன்
 ஹவாய் தீவை தாக்கியது சுனாமி
கனடாவில் பசிபிக் கடற்கரைப் பகுதியில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் 7.7 ரிக்டர்
 பெரம்பலூர் பெருமாள் கோவிலில் பயங்கர தீ விபத்து
பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகில் பிரசித்தி பெற்ற மரகதவல்லி தாயார் சமேத
 தமிழகம், புதுச்சேரியில் இன்று கனமழை பெய்யும்
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி
 100 பெண்களை கடத்தி, பலாத்காரம் செய்து வேகவைத்து சாப்பிடணும்.....
நூறு பெண்களை கடத்தி, பலாத்காரம் செய்த பிறகு, குறைந்த வெப்பநிலையில் அவர்களை கொஞ்சம்
 மத்திய அமைச்சரவை மாற்றம் - 22 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றனர்
மத்திய அமைச்சரவை இதுவரை இல்லாத அளவு நேற்று அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டது. 22
 திருப்பாச்சேத்தி சப்-இன்ஸ்பெக்டர் குத்திக் கொலை - ரவுடி கும்பல் வெறியாட்டம்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ளது முளைக்குளம். இந்த ஊரைச் சேர்ந்த செல்லப்பாண்டி
 விஜயகாந்திற்கு பத்திரிகையாளர்கள் கடும் கண்டனம்
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை தரக்குறைவாக திட்டியதற்கும், மூத்த பத்திரிகையாளர் பாலு
 மேலும் 6 மத்திய அமைச்சர்கள் ராஜினாமா
அமைச்சரவை மாற்றத்தை முன்னிட்டு 6 அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.முன்னதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்
 பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது
பெட்ரோல், டீசல் விற்பனையாளர்கள் தங்களுக்கு வழங்கப்படும் கமிஷன் தொகையை உயர்த்துமாறு மத்திய அரசிடம்
 தனியார் தொழிற்சாலையில் நைட்ரஜன் வாயு தாக்கி ஊழியர் சாவு
மணப்பாக்கத்தில் தனியார் தொழிற்சாலையில் நைட்ரஜன் வாயு தாக்கியதில் ஊழியர் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.
 ஓடும் பஸ்சில் 5 கிலோ நகை கொள்ளை வழக்கில் 4 பேர் கைது
சென்னை வந்த ஆம்னி பஸ்சில் ஐந்தே முக்கால் கிலோ தங்க நகை கொள்ளை
 செய்தியாளர்களுடன் விஜயகாந்த் மோதல்
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று மதுரை செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்தார்.
 முதல்வரை சந்தித்த மேலும் இரண்டு தேமுதிக எம்எல்ஏக்கள்
மேலும் இரண்டு தே.மு.தி.க எம்.எல்.ஏ.க்கள், முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசியுள்ளதால் தமிழக அரசியல்
 இன்சூரன்ஸ் பணத்துக்காக கணவன், மாமியார் கொலை - ஆசிரியை கைது
அரியானாவின் பரீதாபாத் மாவட்டம் பல்லப்கார் நகரை சேர்ந்தவர் அரவிந்த் குமார் (35). ராணுவ
 இறந்து விட்டதாக கருதப்பட்டவர் இறுதிசடங்கின் போது உயிருடன் திரும்பினார்
இறந்து விட்டதாக கருதிய தொழிலாளி அவருக்காக நடைபெற்ற இறுதிசடங்கின் போது உயிருடன் திரும்பிய
 மகளை கற்பழித்து சிறை சென்றவர் மனைவியிடம் விவாகரத்து
ஆஸ்திரியாவில் உள்ள ஆம்ஸ்டெட்டன் நகரை சேர்ந்தவர் ஜோசப் பிரிட்ஷல் (77). இவரது மனைவி
 டிவி சீரியல் படபிடிப்பில் விபத்து - நடிகை ஓட்டிய கார் மோதி குழந்தை நட்சத்திரம் சாவு
ஆந்திராவில் டிவி சீரியல் படபிடிப்பின்போது, நடிகை ஓட்டி வந்த கார் மோதி குழந்தை

 Woman shot dead by lover in front of her four-year-old
An alleged extramarital affair cost a housewife her life on
 Austrian incest rapist Fritzl divorces
The country's most notorious living criminal, now 77, is serving
 2 children run over by car driven by a TV actress, 1 dead
An innocent pastime turned into a horrible tragedy for two
 Murugadoss impressed with Prashanth Nair
Ilayathalapathy Vijay's Thuppakki, the release of which is just round
 Malavika wants 'English Vinglish' like movie for comeback
Malavika, who is currently busy playing a mother to her
 Health benefits of pomegranate
Pomegranate - rubies in a shell or rubies for your
 Green tea extract may prevent breast cancer
Green tea has long been known for its medicinal benefits
 Rejected by teen girl, man stabs her brother
Refusing to take rejection lying down, a 22-year-old man who
 13-year old girl gives birth to child: Stepfather held
In a shocking incident, a 13-year-old girl gave birth to
 Over Rs 4 crore sanctioned for cleaning famous Ooty lake
Chief Minister Jayalalithaa has urged Prime Minister Manmohan Singh to
 60-year-old killed, gold stolen from house-chennai
A 60-year-old man was found dead at his house in
 Baby stolen from government hospital in Royapuram
A five-day-old baby was stolen from her mother at RSRM
 Gang kills pawn shop salesman, steals gold, cash
 Robbers killed a 14-year-old boy at a pawnbroker's shop on

Related post



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...