Sunday, March 3, 2013

தமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள் - 04-03-2013


 கள்ளக்காதலியின் கணவரிடம் உதை வாங்கிய அமைச்சர்
கேரளாவில் இருந்து வெளியாகும் ஒரு மலையாள பத்திரிகையில் 2 நாட்களுக்கு முன்பு ஒரு
 தயாரிப்பாளர் சங்க விவகாரம்: எஸ்.ஏ.சந்திரசேகரன் - கேயார் ஆதரவாளர்கள் மோதல்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க விவகாரத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரன் மற்றும் கேயார் ஆதரவாளர்களுக்கு இடையே
 சோனியா குடும்பத்துக்காக தேச நலன் பலி: நரேந்திர மோடி குற்றச்சாட்டு
சோனியா குடும்பத்துக்காக காங்கிரஸ் கட்சி தேச நலனை பலி கொடுத்து விட்டதாக குஜராத்
 இந்தி நடிகர் சல்மான்கான் மீது மீனவர் புகார்
இந்தி நடிகர் சல்மான்கான் மும்பை பாந்திரா சிம்பாய் பகுதியில் 2 சொகுசு குடில்களை
 மாணவியை கத்திமுனையில் மிரட்டி பலாத்கார முயற்சி
நள்ளிரவில் வீட்டு கதவை தட்டி எழுப்பி, மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற லாரி
 கொடைக்கானல் வனப்பகுதியில் பயங்கர தீ
கொடைக்கானல் வனப்பகுதியில் பயங்கர காட்டுத் தீ பரவி வருகிறது. இதனால் மலைப்பாதையில் செல்லும்
 தமிழக லாரிகள் மீது கர்நாடகாவில் கல்வீச்சு
ஆந்திர மாநிலம் ஐதராபாத் கங்கா ரெட்டி பகுதியில் இருந்து பீர் பாட்டில்களை ஏற்றிக்
 பஞ்சாப்பில் சரக்கு லாரி மீது பள்ளி பேருந்து மோதல்: 11 மாணவர்கள் பலி
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் இன்று 30-க்கும் மேற்பட்ட மாணவர்களை ஏற்றிக் கொண்டு பள்ளி
 ஆறாக ஓடிய பீர்
ஆம்பூர் அருகே மது பாட்டில்களை ஏற்றிச் சென்ற லாரி தலைகீழாக கவிழ்ந்தது. அதனால்,
 தனிமையில் தவித்த பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன்
இலங்கை ராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட பிரபாகரனின் மகனான பாலச்சந்திரன், வீட்டில் பெரும்பாலும் நண்பர்களின்
 துப்பாக்கி முனையில் ஆதிவாசி பெண் பலாத்காரம்!
மத்திய பிரதேசத்தில், ஆதிவாசி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த, நான்கு பேர் கொண்ட
 நாகாலாந்து முதல்&மந்திரியாக நிபியூ ரியோ நாளை பதவி ஏற்பு
வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் நடந்த சட்டசபைத்தேர்தலில் ஆளும் நாகா மக்கள் முன்னணி கட்சி
 மகள்களை 20 லட்சம் ரூபாய்க்கு விற்க முயன்ற கோவில் அர்ச்சகர்
கேரள மாநிலம்,  கொல்லம் மாவட்டம் உருக்குன்னு கிராமத்தைச் சேர்ந்தவர் சஜி போற்றி, 38;
 ஆசிரியை, 2 குழந்தைகள் கழுத்து அறுத்து கொலை - கணவன் தற்கொலை
மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் பிளம்பராக வேலை பார்த்து வந்தவர் சாரங்கன். இவரது மகள்
 சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த சசி பெருமாள் மருத்துவமனையில் அனுமதி
பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி உண்ணாவிரதம் இருந்துவந்த சசி பெருமாளை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி
 சில்மிஷத்திற்கு உடன்படாததால் கொன்றேன்
கோவை அவினாசிசாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் நடராஜன்(64). ஓய்வுபெற்ற
 படகு பழுதானதால் நடுக்கடலில் சிக்கித் தவித்த அ.தி.மு.க அமைச்சர்
கடலூரில் அ.தி.மு.க.வினர் நடத்திய படகு போட்டியை தொடங்கி வைப்பதற்காக அமைச்சர் எம்.சி.சம்பத் சென்ற
 பணத்துக்கும் எருமைக்கும் மணப் பெண்கள் விற்பனை
மத்திய பிரதேச மாநிலத்தின் சில பகுதிகளில் குறிப்பாக அசோக்நகர், குனா போன்ற மாவட்டங்களில்
 இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு 30 நாடுகள் ஆதரவு
ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா இன்று தாக்கல் செய்யும்
 இலங்கை கடற்படை அத்துமீறல் - 16 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு
தூத்துக்குடி அருகே நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த 22 மீனவர்களை 4 படகுகளுடன்
 குழந்தைகள் கண் எதிரே கணவனை சுட்டுக்கொன்ற மனைவிக்கு ஆயுள்
சவுகார்பேட்டை பெருமாள்முதலி தெருவை சேர்ந்தவர் மாணிக்சந்த் (38). இவரது மனைவி பிரமிளாகுமாரி (36).
 கொடைக்கானலில் காட்டு தீ - படப்பிடிப்பு குழுவினர் ஓட்டம்
சென்னை ஹரி சினி ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் 'தடை செய்யப்பட்ட பகுதி' என்ற
 டெல்லி ஜி.பி. சாலை சிவப்பு விளக்கு பகுதியில் சட்ட விரோத செயல்கள்
சட்டவிரோத நடவடிக்கைகளால் டெல்லி ஜி.பி. சாலை சிவப்பு விளக்கு பகுதியையொட்டி உள்ள மாணவர்களும்,
 பெட்ரோல் விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்: ராமதாஸ்
பெட்ரோல் விலை உயர்வுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக வெள்ளிக்கிழமை
 லஞ்சம் கேட்கும் சென்சார் போர்டு: அமீர் பரபரப்பு குற்றச்சாட்டு
ஆதிபகவன் திரைப்படத்திற்கு 'யு' சான்றிதழ் வழங்கிட சென்சார் போர்டு குழுவினர் பணம் கேட்டார்கள் 
 கல்லூரி பஸ்கள் நேருக்கு நேர் மோதல் - 4 மாணவிகள் பலி
தர்மபுரி அருகே இரண்டு தனியார் கல்லூரி பஸ்கள் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் 4 மாணவிகள்
 பெட்ரோல் விலை மீண்டும் உயர்வு: ஜெயலலிதா கடும் கண்டனம்
பெட்ரோல் விலை உயர்வுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர்
 கடல் படத்தால் நஷ்டம் அடைந்ததாக 7 வினியோகஸ்தர்கள் கமிஷனரிடம் புகார்
திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ்
 பெட்ரோல் விலை ரூ. 1.40 உயர்வு
பெட்ரோல் விலை வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் ரூ. 1.40 உயர்த்தப்பட்டது.வாட், உள்ளூர் விற்பனை
 நடிகை ஆண்ட்ரியா எந்த நடிகரையும் காதலிக்கவில்லையாம்
விஸ்வரூபம் படத்தின் விஸ்வரூப வெற்றியால் உற்சாகமாக காணப்படுகிறார் நடிகை ஆண்ட்ரியா. விஸ்வரூபத்தின் இரண்டாம்

Related post



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...