Sunday, March 24, 2013

தமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள் - 25-03-2013

 போதைப்பொருள் பதுக்கல் வழக்கு - ஈரான் நாட்டை சேர்ந்தவர்கள் உட்பட 3 பேர் சிறையில் அடைப்பு
போதைப்பொருள் பதுக்கல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஈரான் நாட்டை சேர்ந்த 2 பேர்
 ஆக்ரா ஓட்டலில் கற்பழிப்பு முயற்சியில் தப்பியது எப்படி? - வெளிநாட்டு பெண் பரபரப்பு பேட்டி
ஆக்ரா ஓட்டலில் கற்பழிப்பு முயற்சியில் இருந்து தப்பிய வெளிநாட்டு பெண் நடந்த சம்பவம்
 பிளாட்பாரத்தில் தூங்கிய பெண்ணிடம் சில்மிஷம் போலீஸ்காரர் கைது
பிளாட்பாரத்தில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்ய முயன்ற போக்குவரத்து போலீஸ்காரரை, உறவினர்கள்
 காலவரையின்றி மூடப்பட்ட கல்லூரிகள் திறப்பது எப்போது?
மாணவர்கள் போராட்டத்தால் காலவரையின்றி மூடப்பட்ட என்ஜினீயரிங் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகள் திறப்பது
 இலங்கைக்கு எதிரான போராட்டத்தை தொடர மாணவர்கள் முடிவு
இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிரான போராட்டத்தை தொடர மாணவர்கள் முடிவு செய்துள்ளனர். ஐ.நா.
 மனித வெடிகுண்டு தாக்குதலில் பாக். ராணுவத்தினர் 17 பேர் பலி
சோதனைச்சாவடியில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 17 பேர் பலி
 பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் நாடு திரும்பினார்
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப், 4 ஆண்டுகளுக்கு பிறகு நாடு திரும்பினார். தீவிரவாதிகளின்
 சக உறுப்பினரிடம் வைர நகை திருடிய சென்சார் பெண் உறுப்பினர் கைது
திரைப்பட தணிக்கையின் போது, தியேட்டரில் சக உறுப்பினரிடம் ரூ.5.25 லட்சம் மதிப்புள்ள வைர
 லட்சத்தீவு அருகே காற்றழுத்த தாழ்வு தென் தமிழகத்தில் மழை பெய்யும்
தமிழ் நாட்டில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் சுட்டெரிக்க தொடங்கிவிட்டது. கடந்த
 சசிகலா சகோதரர் திவாகரன் கைது
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை அடுத்த ரிஷியூர் கிராமத்தில் கஸ்தூரி என்பவரது வீடு இடிக்கப்பட்டது
 மு.க.அழகிரிக்கு போலீஸ் பாதுகாப்பு தமிழக அரசு ஏற்பாடு
இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கமிஷனில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தில்
 லாட்டரி அதிபர் மார்ட்டின் மனைவி கைது
ரூ.8 கோடி பதுக்கிய வழக்கில் கைதான லாட்டரி அதிபர் மார்ட்டின் மனைவி லீமா
 +2 விடைத்தாள் திருத்தும் பணிகள் நாளை தொடங்குகிறது
தமிழகம் முழுவதும் +2 விடைத்தாள் திருத்தும் பணிகள்  தொடங்குகிறது. ஏப்ரல் 15–ந் தேதிக்குள்
 ரயில் கட்டணம் உயர்கிறது?
டீசல் விலை உயர்வு காரணமாக, ரயிலில் பயணிகள் டிக்கெட் கட்டணம் மீண்டும் அக்டோபரில்
 கொடூரம் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 சிறுமிகள் பலாத்காரம்
மகாராஷ்டிரா மாநிலம் வசாயில் 13, 11, 10, 9 மற்றும் 7 வயது
 சுப்ரீம் கோர்ட்டுக்கு இத்தாலி பணிந்தது : 2 கடற்படை வீரர்கள் டெல்லி திரும்பினர்
கேரள மாநிலம், கொச்சி அருகே கடலில் மீன்பிடித்த இரு மீனவர்களை, இத்தாலி கப்பலில்
 கண்ணா லட்டு தின்ன ஆசையா நாயகி 50 லட்சம் கேட்டாராம்
பிடிச்சிருக்கு படத்தில் அறிமுகமான விசாகா, கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்துக்குப்பிறகு தமிழில்
 சில்க் வேடத்தில் நடிக்க 13 கிலோ எடை கூடிய வீணா மாலிக்
சில்க் ஸ்மிதா வேடத்தில் நடிக்க 13 கிலோ எடை கூடியிருக்கிறார் வீணா மாலிக்.
 பிரபல சினிமா பின்னணி பாடகர்கள் விவாகரத்து
பிரபல சினிமா பின்னணி பாடகர் ராஜேஷ் கிருஷ்ணன். இவர் தமிழில் ‘வட்டாரம்‘ உள்ளிட்ட
 படுக்கை அறையில் தொழிலதிபரும் அவரது கள்ளக்காதலியும் சரமாரியாக குத்தி கொலை
தொழிலதிபரும் அவரது கள்ளக் காதலியும் வீட்டின் படுக்கை அறையில் சரமாரியாக குத்தி கொலை
 சங்கரராமன் கொலை வழக்கில் தொடர்புடைய கதிரவன் நடுரோட்டில் வெட்டிக்கொலை
சங்கராமன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான கதிரவன், எட்டு பேர் கொண்ட கும்பலால்
 ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரகானே அறிமுகம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இன்றைய டெஸ்ட் போட்டில் ரகானே இடம் பெற்றார். இது அவருக்கு
 மனித ரத்தத்தை விரும்பிக் குடிக்கும் பெண்
கலிபோர்னியாவை சேர்ந்த பச்சை குத்தும் கலைஞர் மிஷெல் (வயது 29). இவர் வாரத்திற்கு
 போலீஸ் அதிகாரியின் பேச்சால் சர்ச்சை -நான்கு குழந்தைகளின் தாய் பாலியல் பலாத்காரம்
தன்னை பாலியல் பலாத்காரம் செய்தவர் குறித்து வழக்கு பதிவு செய்யக்கோரிய பெண்ணிடம் தகாத
 குழந்தைகளுக்கு முன் தாய் பாலியல் பலாத்காரம்
நான்கு குழந்தைகளின் தாயை, பாலியல் பலாத்காரம் செய்த இருவர் கைது செய்யப்பட்டனர். மகளின்
 சஞ்சய் தத்தை மன்னித்து விடுதலை செய்ய வேண்டும்- ரஜினி காந்த்
இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் மார்க்கண்டேய கட்ஜு இன்று மகாராஷ்டிரா கவர்னருக்கு ஒரு
 இலங்கை தமிழர்களுக்காக சென்னை வாலிபர் தீக்குளித்து சாவு
இலங்கை தமிழர்கள் படுகொலையை கண்டித்து தமிழகம் முழுவதும் கடந்த 10 நாட்களாக போராட்டங்கள்
 சஞ்சய் தத் சிறை தண்டனையால் மும்பை திரையுலகில் ரூ.200 கோடி முடங்கும் அபாயம்
பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத்துக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையால் மும்பை திரையுலகில்
 இத்தாலி கடற்படை வீரர்களை இந்தியாவுக்கு அனுப்ப இத்தாலி அரசு சம்மதம்
இந்திய மீனவர்களை சுட்டுக் கொன்ற இத்தாலி மாலுமிகளை திருப்பி இந்தியாவிற்கு அனுப்பி வைக்க
 இனியாவுடன் ஆட்டம் போடும் வெங்கட்பிரபு
இயக்குனரும், நடிகருமான வெங்கட் பிரபு தற்போது கார்த்தி-ஹன்சிகா மொத்வானி நடிப்பில் ‘பிரியாணி’ என்ற

Related post



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...