Thursday, September 17, 2009

பெற்ற மகளை 30 ஆண்டுகளாக கற்பழித்த தந்தை

பெற்ற மகளையே 30 ஆண்டு காலமாக கற்பழித்ததால், அந்த பெண்ணுக்கு நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன. இது தொடர்பாக, ஆஸ்திரேலிய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தை சேர்ந்த ஒருவர், தனது மகளை, 11 வயது முதலே கற்பழித்து வந்துள்ளார். இதன் காரணமாக, அந்த பெண், நான்கு குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார். இந்த குழந்தைகள் அனைத்துமே குறைபாடுகளுடன் பிறந்துள்ளன. இவற்றில் ஒரு குழந்தை இறந்து விட்டது. மேலும் படிக்க

Related post



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...