காஞ்சீபுரம் பஸ் நிலையம் அருகே கிழக்கு ராஜ வீதியில் உள்ளது, மச்சேச பெருமாள் கோவில். இந்த கோவிலில், தேவநாதன் (வயது 35) என்பவர் அர்ச்சகராக உள்ளார். இவரது சொந்த ஊர் காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டை அடுத்த பழைய சீவரம். அங்குள்ள பிராமணர் தெருவில் வசித்து வருகிறார். மேலும் படிக்க
No comments:
Post a Comment