Sunday, December 20, 2009

கற்பழிப்பு வழக்கு : சாமியார் ஈஸ்வரஸ்ரீகுமார் தலைமறைவு

சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் சக்தி விலாஸ் மிஷன் நடத்தி வருபவர் சாமியார் ஈஸ்வரஸ்ரீகுமார். கோடம்பாக்கத்தை சேர்ந்த ஹேமலதா என்ற பெண்ணை மிரட்டி கற்பழித்ததாக வழக்குப்பதிவு செய்து மாம்பலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இன்ஸ்பெக்டர் சரவணன் ஹேமலதாவிடம் விசாரித்து அவரது வாக்குமூலத்தை பதிவு செய்தார். அவருக்கு நேற்று முன்தினம் எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையிலும், அரசு பொது மருத்து வமனையிலும் மருத்துவ பரிசோதனை நடந்தது. தொடர்ந்து டிரைவர் ஆனந்தன், அடையாறு வீட்டு காவலாளி உள்பட 25பேரிடம் விசாரித்து வாக்குமூலத்தை பதிவு செய்தார். இந்நிலையில் சாமியார் ஈஸ்வரஸ்ரீகுமாரை போலீசார் விசாரணைக்கு அழைத்தனர்.
மேலும்படிக்க

Related post



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...