
இன்ஸ்பெக்டர் சரவணன் ஹேமலதாவிடம் விசாரித்து அவரது வாக்குமூலத்தை பதிவு செய்தார். அவருக்கு நேற்று முன்தினம் எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையிலும், அரசு பொது மருத்து வமனையிலும் மருத்துவ பரிசோதனை நடந்தது. தொடர்ந்து டிரைவர் ஆனந்தன், அடையாறு வீட்டு காவலாளி உள்பட 25பேரிடம் விசாரித்து வாக்குமூலத்தை பதிவு செய்தார். இந்நிலையில் சாமியார் ஈஸ்வரஸ்ரீகுமாரை போலீசார் விசாரணைக்கு அழைத்தனர்.
மேலும்படிக்க
No comments:
Post a Comment