Monday, December 21, 2009

இணையதள விளம்பரம் மூலம் நவீன மோசடி : பல கோடி ரூபாய் சுருட்டல்

கோவையில் இணையதள விளம்பரம் மூலம் நூதன பிசினசில் இறங்கிய தனியார் நிறுவனம், மக்களிடம் முதலீடாக பெற்ற பல கோடி ரூபாயை சுருட்டிவிட்டதாக, புகார் செய்துள்ளனர் முதலீட்டாளர்கள்.

கோவை, சாயிபாபா காலனியில், "யூரோபே அசோசியேட்ஸ்" எனும் தனியார் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனத்தின் பெயரில், ஐயாயிரம் ரூபாய் செலுத்தினால், ஒரு அடையாள எண் வழங்கப்படும் என்றும், அதை பயன்படுத்தி "ஆன்-லைனில்" குறிப்பிட்ட சில விளம்பரங்களை ரெகுலராக பார்க்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்தால், ஆன்-லைனில் வெளியாகும் விளம்பரக் கட்டணத்தில், 50 சதவீதத்தை வாடிக்கையாளருக்கு வழங்குவதாகவும், இந்நிறுவனம் அறிவித்தது.
மேலும்படிக்க

Related post



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...