Tuesday, January 1, 2013

தமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள் - 02-01-2013

 அன்பார்ந்த வாசகர்களுக்கு தமிழ்க்குறிஞ்சியின் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
உலகெங்கிலும் உள்ள தமிழ்க்குறிஞ்சி வாசகர்களுக்கு தமிழ்க்குறிஞ்சி சார்பாக இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகளை

 விலங்குகளால் தாமதமாகும் யமுனா - வீடியோ
தொலைக்காட்சி நடிகர் இ.வி.கணேஷ்பாபு இயக்கும் படம் யமுனா. சத்யா, ஸ்ரீரம்யா என்ற புதுமுகங்கள்
 மொபட் மீது வேன்மோதி தீப்பிடித்தது; தந்தை-மகள் கருகி சாவு
மொபட்மீது வேன்மோதி தீப்பிடித்தது. இதில் மொபட்டில் சென்ற தந்தை- மகள் உடல்கருகி சம்பவ
 மீண்டும் சர்ச்சையில் சிக்கிய மத்திய அமைச்சர் சசிதரூர்
கற்பழிக்கப்பட்ட டெல்லி மாணவியின் பெயரை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்ற மத்திய அமைச்சர்
 வீட்டு மாடியில் விளையாட சென்ற சிறுவன், மின்கம்பியில் சிக்கி சாவு
மேற்கு தாம்பரம் லட்சுமிபுரம் விரிவு பகுதியை சேர்ந்தவர் முகமது ரபீக். துபாயில் டிரைவராக
 தலையில் கல்லைப்போட்டு இளம் பெண் கொடூர கொலை
இளம் பெண்  தலையில் கல்லைப்போட்டு கொலை செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம
 தாசில்தார் மீது கற்பழிப்பு புகார்
வால்பாறை:  கோவை மாவட்டம் வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் தினக்கூலி அடிப்படையில் தொழிலாளியாக வேலை
 கடத்தப்பட்டதாக கூறப்பட்ட இளம்பெண் காதலனுடன் போலீசில் சரண்
பள்ளிக்கரணையில், கடத்தப்பட்டதாக கூறப்பட்ட இளம் பெண், காதலனுடன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சரண்
 கொடநாடு வந்தார் ஜெயலலிதா: அதிமுகவினர் உற்சாக வரவேற்பு
புத்தாண்டு தினத்தன்று கொடநாட்டுக்கு வந்த முதல்வர் ஜெயலலிதாவை அதிமுகவினர் உற்சாகமாக வரவேற்றனர்.சென்னையிலிருந்து செவ்வாய்க்கிழமை
 பள்ளிக்கு செல்ல மறுத்த சிறுமியை தரையில் அடித்துக்கொன்ற தந்தை
பள்ளிக்கு செல்ல மறுத்த 2½ வயது சிறுமியை கால்களை பிடித்து தரையில் அடித்து
 மக்களவைத் தேர்தலில் மதிமுக போட்டியிடும்: வைகோ
கூட்டணி தொடர்பான முடிவுகளை இப்போது தெரிவிக்க முடியாது. ஆனால், மக்களவைத் தேர்தலில் மதிமுக
 நாமக்கல் லாரி டிரைவரை கொன்று பணம் கொள்ளை
நாமக்கல்லை சேர்ந்தவர் காட்டுராஜா. இவரது லாரியில் வளையப்பட்டியை சேர்ந்த டிரைவர்கள் வெங்கடாசலம் (39),
 காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்
சர்வதேச கடல்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கிவிட்டு, படகில்
 வடமாநிலத்தில் பனிப்பொழிவு : சென்னை ரயில்கள் தாமதம்
வடமாநிலங்களில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக சென்னை வரும் டெல்லி ரயில்கள் பல
 செக்ஸ் டார்ச்சர்: இளம்பெண் தற்கொலை
மராட்டிய மாநிலம் அகோலாவில் செக்ஸ் டார்ச்சர் காரணமாக இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.விதர்பா
 மீண்டும் வடிவேலு
திரையுலக மறு பிரவேசத்துக்கு தயாராகி விட்டார் வடிவேலு. சிம்புதேவன் இயக்கத்தில் "இம்சை அரசன்
 கண்ணாமூச்சி விளையாடிய தாய் மாடியில் இருந்து விழுந்து சாவு
குழந்தைகளை மகிழ்விக்க கண்ணாமூச்சி விளையாடிய தாய், அவர்கள் கண்முன்னே மாடியிலிருந்து கீழே விழுந்து
 தென்மாவட்டங்களில் நாளை முதல் மழை பெய்யும் - வானிலை மையம் அறிவிப்பு
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில்
 புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் நெரிசல்: ஐவரி கோஸ்டில் 61 பேர் சாவு
ஐவரி கோஸ்ட் நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கடும் நெரிசல் ஏற்பட்டது. இதில்
 காற்றாடி மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து கம்ப்யூட்டர் நிறுவன ஊழியர் பலி
சென்னையில், புத்தாண்டு தினமான நேற்று, மோட்டார் சைக்கிளில் சென்ற கம்ப்யூட்டர் நிறுவன ஊழியர்
 கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு ‘காயடிப்பு’ - மத்திய அரசுக்கு ஜெயலலிதா பரிந்துரை
கற்பழிப்பு குற்றத்தில் ஈடுபடுவோருக்கு தூக்கு தண்டனை வழங்குவதுடன் அவர்களுக்கு ரசாயான முறையில் ஆண்மை
 மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வுக்கு மதிப்பெண் அதிகரிப்பு: TNPSC Group - I தேர்வுமுறையில் அதிரடி மாற்றம்
TNPSC Group - I தேர்வுமுறையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. முதல்நிலைதேர்வில்,
 ரஷ்ய குழந்தையை தத்து எடுக்க அமெரிக்கர்களுக்கு தடை
ரஷ்ய குழந்தைகளை அமெரிக்கர்கள் தத்து எடுக்க தடை விதித்து, புதிய சட்டத்தை புடின்
 டெல்லி மாணவி கற்பழிப்பு வழக்கில் நாளை குற்றப்பத்திரிகை தாக்கல்
டெல்லியில் ஓடும் பஸ்சில் மாணவி கற்பழிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில், போலீசார் நாளை
 கூடங்குளத்தில் இன்னும் 15 நாளில் மின் உற்பத்தி
கூடங்குளம் முதல் அணு உலையில் இறுதி கட்டப் பணிகள் முடிந்து, 15 நாட்களில்
 சங்கரின் 'ஐ' Tamil movie first look
http://www.youtube.com/watch?v=CK1UoUZLB8k
 Braveheart cremated
http://www.youtube.com/watch?v=MvHSus0qG74
 புத்தாண்டு கோலாகல கொண்டாட்டம்;சிறப்பு பிரார்த்தனைகள்!
தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் விடிய விடிய களை கட்டியது. தேவாலயங்கள், கோயில்களில்
 வங்கி அதிகாரி வீட்டில் கொள்ளையடித்த சிறுவர்கள் அழகிகளுடன் உல்லாசம்
ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி வீட்டில் ரூ.19 லட்சத்து 50 ஆயிரம் மற்றும்
 உறவுக்கு சம்மதிக்காத மனைவி கழுத்து அறுத்து கொலை : கணவன் வெறிச்செயல்
உறவுக்கு சம்மதிக்காத மனைவியை, கழுத்தை அறுத்து கணவன் கொலை செய்தார். தர்மபுரி மாவட்டம்
 டெல்லி மாணவி பலாத்காரம் குற்றவாளி வீட்டை வெடி வைத்து தகர்க்க முயன்றவர் கைது
டெல்லியில் மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைதான முக்கிய குற்றவாளியின் வீட்டை

 13 வயது சிறுமி கற்பழிப்பு சம்பவத்தில் ஒரே வாரத்தில் குற்றப்பத்திரிகை: ராஜஸ்தான் போலீசார் சாதனை
ராஜஸ்தான் மாநிலம், ரவாஸ்தர் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி கடந்த டிசம்பர்
 இந்த மாதம் 13 நாள் அரசு விடுமுறை
தமிழக அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் மட்டும் 13 நாட்கள் அரசு விடுமுறை
 அசாமில் தேயிலை தோட்ட உரிமையாளரை எரித்துக் கொன்று நரமாமிசம் தின்ற தொழிலாளிகள்
அசாம் - அருணாச்சல பிரதேச எல்லை மாவட்டமான, தின் சுக்கியா மாவட்டத்தில் ஏராளமாக
 3 பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்ட மைனர் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது
3 பேர் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மைனர் பெண்ணுக்கு மும்பை மருத்துவமனையில்
 வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை - தென்கடலோர மாவட்டங்களில் 3-ந் தேதி முதல் தொடர்மழை பெய்யும்
வங்கக்கடலில் உருவாகி உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் தென்கடலோர மாவட்டங்களில் 3-ந்
 பிளஸ்-2 தேர்வு மார்ச் 1-ந்தேதி தொடங்குகிறது - எஸ்.எஸ்.எல்.சி. மார்ச் 27-ல் ஆரம்பம்
பிளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச் 1-ந் தேதி தொடங்கி 27-ந்தேதி முடிவடைகிறது. இதே போல்,
 மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டி: அதிமுக பொதுக்குழுவில் ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற அதிமுக
 2013–ம் ஆண்டு இறுதிக்குள் மின்பற்றாக்குறை பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் - ஜெயலலிதா
2013–ம் ஆண்டு இறுதிக்குள் மின்பற்றாக்குறை பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று ஜெயலலிதா தெரிவித்தார்.சென்னையில்

 புத்தாண்டு வாழ்த்துக்கள் ! கவிஞர் இரா .இரவி.
வரும் ஆண்டு வளமான ஆண்டாகட்டும் !வறுமை ஏழ்மை இல்லாத ஆண்டாகட்டும் !இயற்கையின் சீற்றம்
 கவிதைச் சமையற்குறிப்பு
சாடல் நெருப்பைச்சட்டென மூட்டிபாடல் பதியும்பாத்திரம் வைப்பாய்அறிவால் அறிந்தஅனைத்துப் பொருட்களும்நிறைவாய்ப் பகிர்ந்துநிறைநெய்த் தமிழிடுகருவிளம் என்னும்கறிவேப்பிலையும்தரு(ம்)மணம்
 காவிரியின் பாடலும்; தமிழ்நாட்டின் சாடலும்
காவிரியின்  பாடல்:அழுதுகொண்டே பிறந்தேனே பெற்றோர் நெஞ்சில்.. அமுதமழைப் பொழிந்திடவே சிரிக்க வைத்தேன்உழுதவரின் வயல்பசுமை

Related post



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...