Tuesday, January 22, 2013

தமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள் - 23-01-2013

 முத்தம் கொடுத்து செயினை ஆட்டையை போட்ட கில்லாடி திருடன்
மதுரையை அடுத்த ஹார்விப்பட்டியை சேர்ந்த 35 வயதுடைய பெண்ணொருவர் நேற்று இரவு வீட்டில்
 பாலா இயக்கிய படங்களிலேயே 'பரதேசி'தான் பெஸ்ட் - பாலுமகேந்திரா
பாலாவின் ‘சேது’ படம் வெளியானபோது பாலுமகேந்திராவுடன் மனக்கசப்பில் இருந்த பாலா, தன்னுடைய ‘பிதாமகன்’
 வைகை, பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாமதமாக செல்லும்
செங்கல்பட்டில் இரட்டை ரெயில்பாதை அமைக்கப்படுவதால் வைகை, பல்லவன் ரெயில்கள் தாமதமாக செல்லும் என்றும்,
 காதலனின் மனைவியை பழிவாங்க கள்ளக்காதலி நடத்திய நாடகம்
பஞ்சாபில் நர்ஸ் ஒருவர் காரில் கடத்தி பலாத்காரம் செய்யப்பட்டதாக எழுந்த புகார் போலி
 பாஜக தலைவர் தேர்தல்: நிதின் கட்கரி விலகல்
பாஜக தலைவர் தேர்தலுக்கான போட்டியிலிருந்து நிதின் கட்கரி விலகினார். புதிய தலைவராக ராஜ்நாத்
 விஸ்வரூபம் படத்தை திரையிட அனுமதிக்கமாட்டோம்
விஸ்வரூபம் படம் இஸ்லாமியர்களை இழிவுபடுத்துவதாக உள்ளது. எனவே அந்த படத்தை திரையிட அனுமதிக்க
 தமிழக ஆட்டோ டிரைவரின் மகள் சாதனை - சி.ஏ. தேர்வில் முதலிடம்
மும்பையில் வசிக்கும் தமிழகத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவரின் மகள் பிரேமா, அகில இந்திய
 பிரதமரை அடிக்கப் போவதாக கூறவில்லை: மம்தா பானர்ஜி மறுப்பு
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று நடந்த பேரணியில் பேசியபோது, ‘உரவிலை
 கள்ளக்காதலியை மணப்பதற்காக மனைவி கொலை
கோவை அருகே பல ஆண்டுகளுக்கு முன்பு கோயில் கிணற்றில் தள்ளி கொலை செய்யப்பட்ட
 மதுரை-கடலூருக்குள் நுழைய தடை: கலெக்டர்களின் உத்தரவை சட்டப்படி சந்திப்போம் - டாக்டர் ராமதாஸ்
விழுப்புரத்தில் நடைபெற்ற அனைத்து சமுதாய பேரியக்க கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்
 ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு 10 ஆண்டுகள் சிறை!
ஹரியானாவின் முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலாவுக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 10 ஆண்டுகள்
 மதுரைக்குள் நுழைய ராமதாஸுக்கு தடை: கருணாநிதி கண்டனம்
மதுரைக்குள் நுழைய ராமதாஸுக்கு தடை விதிக்கப்பட்ட சம்பவத்துக்கு கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக
 கள்ளக்காதலனுடன் தாய் ஓட்டம் : வாலிபர் தீக்குளித்து தற்கொலை
கள்ளக்காதலனுடன் தாய் தலைமறைவானதால் வேதனையில் வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். பொன்னேரியில்
 கருணாநிதியுடன் மு.க. அழகிரி சந்திப்பு!
திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் அவரது மகனும், மத்திய் அமைச்சருமான
 இயக்குனரானகும் கவர்ச்சி நடிகைகள்
கவர்ச்சி நடிகைகள் சோனாவும், ஷகிலாவும் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளனர்.‘அஜீத் நடித்த ‘பூவெல்லாம் உன்
 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: அரசு பள்ளி ஆசிரியர்கள் 2 பேர் 'சஸ்பெண்டு'
மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த, செங்கல்பட்டு அரசு பள்ளி ஆசிரியர்கள் 2 பேரை
 மக்கள் சக்தி இயக்க தலைவர் உதயமூர்த்தி காலமானார்
மக்கள் சக்தி இயக்க தலைவர் டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி நேற்று உடல் நல குறைவு
 பிளஸ் 2 மாணவர்களுக்கு பிப்ரவரி 1ல் செய்முறை தேர்வு தொடக்கம்
பிளஸ் 2 மாணவர்களுக்கு பிப்.1 முதல் செய்முறைத் தேர்வுகளை தொடங்க தேர்வு துறை
 கறுப்பு பணம் பதுக்கியவர்களின் விவரத்தை அளிக்க சுவிஸ் அரசு சம்மதம்
தங்கள் நாட்டு வங்கிகளில் முறைகேடாக பணம் டெபாசிட் செய்து உள்ளவர்களின் விவரங்களை அடுத்த
 ஆசிரியையுடன் பள்ளி வகுப்பறையில் உல்லாசம் - தலைமை ஆசிரியரை நீக்கக்கோரி மாணவர்கள் மறியல்
பள்ளி வகுப்பறையில் தலைமை ஆசிரியர், ஆசிரியையுடன் உல்லாசமாக இருந்த காட்சிகள் இணையதளத்தில் வெளியானதால்
 தனிக்குடித்தனம் வைக்க மறுத்த மாமனார் நடுரோட்டில் படுகொலை; மனைவி, மாமியாருக்கும் சரமாரி வெட்டு
சென்னை தேனாம்பேட்டையில் நடுரோட்டில் மாமனார், மாமியார் மற்றும் மனைவியை வெட்டி சாய்த்து வெறியாட்டம்
 டெல்லியில் மாணவி கற்பழித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கு: விசாரணை ரகசியமாக நடைபெறும்; ஊடகங்கள் செய்தி வெளியிட தடை
டெல்லியில் ஓடும் பஸ்சில் 23 வயது மருத்துவ மாணவி, காமக்கொடூரர்களால் கடுமையாக தாக்கப்பட்டு,
 அண்ணா நகரில் பட்டப்பகலில் பயங்கரம் தனியார் நிறுவன ஊழியரை வெட்டி, ரூ.25 லட்சம் கொள்ளை
சென்னையில் பட்டப்பகலில் தனியார் நிறுவன ஊழியரை கத்தியால் வெட்டி ரூ.25 லட்சத்தை 4
 டாக்டர் ராமதாஸ் கடலூர் மாவட்டத்துக்குள் நுழைய தடை
கடலூர் மாவட்டத்துக்குள் நுழைய பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், காடுவெட்டி குரு எம்.எல்.ஏ.
 சென்னையில் கள்ளநோட்டு கும்பலைச் சேர்ந்த மேலும் 2 பேர் கைது
சென்னையில் நேற்று மேலும் ரூ.52 ஆயிரத்து 500 மதிப்புள்ள கள்ள நோட்டுகள் கைப்பற்றப்பட்டன.இவற்றை
 பாலியல் பலாத்காரம் செய்து கல்லூரி மாணவி படுகொலை?
ஈரோடு மாவட்டம் சிவகிரி அரசு மருத்துவமனை அருகில் நேற்று அதிகாலை இளம்பெண் ஒருவர்
 காவிரி நீர் கிடைக்காமல் கருகிய பயிர்களுக்கு கர்நாடகா இழப்பீடு தர வேண்டும்
தமிழகத்திற்குரிய நீரை காவிரியில் திறந்துவிடாததால் குறுவை, சம்பா சாகுபடி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த
 தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 6 சதவீதமாக உயர்வு
தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு 6 சதவீதமாக அதிகரித்து உள்ளது.
 மனைவியை கொன்று விட்டதாக நினைத்து வாலிபர் தற்கொலை
குடிப்பதை தட்டிகேட்ட மனைவியை, தலையில் சம்மட்டியால் அடித்த வாலிபர், மனைவி இறந்து விட்டதாக
 கோயில் கலசத்தை திருட முயன்ற சென்னை தம்பதி உட்பட 4 பேர் பிடிபட்டனர்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே எடசித்தூர் கிராமத்தில் மிக பழமையான கேசவபெருமாள் கோயில்

Related post



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...