Friday, January 4, 2013

தமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள் - 05-01-2013

 பாகிஸ்தான் மாணவி மலாலா வீடு திரும்பினார்
தலீபான்களால் துப்பாக்கியால் சுடப்பட்ட பாகிஸ்தான் பள்ளி மாணவி மலாலா, இங்கிலாந்து மருத்துவமனையில் இருந்து
 சிரியாவில் நடந்த கலவரத்தில் 60 ஆயிரம் பேர் படுகொலை
சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்தை எதிர்த்து உள்நாட்டில் நடந்து வரும் கலவரத்தில்
 கற்பழிக்க முயன்று பெண்களிடம் தர்ம அடி வாங்கிய காங்கிரஸ் தலைவர் பதவி பறிப்பு
வீட்டில் புகுந்து பெண்ணை பலாத்காரம் செய்ததால் பொதுமக்களிடம் தர்ம அடி வாங்கிய தலைவரை,
 சொந்த நாட்டுக்கு சென்ற இத்தாலி வீரர்கள் கேரளா திரும்பினர்
கிறிஸ்துமஸ் கொண்டாட சொந்த நாடு சென்ற இத்தாலி கடற்படை வீரர்கள், தனி விமானம்
 நள்ளிரவில் வீடு புகுந்து சிறுமியை தூக்கிச்சென்று கற்பழித்த 2 வாலிபர்கள் கைது
ராசிபுரம் அருகே, நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து தூக்கிச்சென்று சிறுமியிடம் பாலியல் பலாத்காரம் செய்த
 அடுத்த 15 மாதங்களில் செல்போனில் இணையதள பயன்பாடு அதிகரிக்கும்
நம் நாட்டில், அடுத்த 15 மாதங்களில் செல்போன்களில் இணையதள பயன்பாடு பன்மடங்கு அதிரிக்க
 ‘சென்செக்ஸ்’ 19 புள்ளிகள் உயர்வு
பங்கு வியாபாரத்தில் தொடர்ந்து நான்காவது நாளாக வெள்ளிக்கிழமை அன்றும் முன்னேற்றம் ஏற்பட்டது. மும்பை
 கற்பழிக்கப்பட்ட டெல்லி மாணவியாக நடிக்க தயார் - லட்சுமிராய்–பியா பேட்டி
‘‘கற்பழிக்கப்பட்ட டெல்லி மாணவியாக நடிக்க தயார்’’ என்று லட்சுமிராய், பியா ஆகிய இருவரும்
 பாஸ்போர்ட் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தும் வசதி
பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும்போதே ஆன்லைனில் பணம் செலுத்தும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று,
 அண்ணா ஆர்ச் வழியாக போக்குவரத்து தொடங்கியது
அண்ணா வளைவு சீரமைப்பு பணி முடிந்து, நேற்று முதல் அந்த வழியாக போக்குவரத்திற்கு
 கிரிக்கெட்டில் இந்தியா தோற்றதால் ஐ.டி.ஐ. மாணவர் தற்கொலை
கிரிக்கெட்டில் பாகிஸ்தானுடன் இந்தியா தொடர்ந்து தோல்வி அடைந்ததால் கோவையில் ஐ.டி.ஐ. மாணவர் ஒருவர்
 'செக்ஸ் டார்ச்சர்' - ஓட்டல் மானேஜர் மீது நாகலாந்து மலைசாதி பெண் புகார்
சென்னையில் ஓட்டல் பெண் ஊழியரை மெரினாவுக்கு காரில் அழைத்துச் சென்று செக்ஸ் கொடுமையில்
 சிறுமியை பீர் குடிக்கவைத்து மொபைலில் படம் எடுத்த வழக்கில் தம்பதிக்கு ஜாமீன் மறுப்பு
பீர் குடிக்கவைத்து படம் எடுத்ததால் சிறுமி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவன்,
 ரூ.28 ஆயிரம் கோடி அமெரிக்க கடன் பத்திரங்கள் போலியா? கடலை வியாபாரியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை
தாராபுரத்தில் கைப்பற்றப்பட்ட ரூ.28 ஆயிரம் கோடி அமெரிக்க அரசின் கடன் பத்திரங்கள் போலியானவையா?
 பலாத்காரம் செய்து பெண் கொலை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவு
திண்டிவனத்தை சேர்ந்த ஜி.மதியழகன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் கூறியிருப்பதாவது:நான், சென்னை
 டீசல், கேஸ் விலை உயரும்?
டீசல், சமையல் எரிவாயு விலையை உயர்த்துவது குறித்து மத்திய அரசு விரைவில் முடிவு
 சின்னத்திரை படப்பிடிப்பு 7&ந் தேதி ரத்து
தமிழ்நாடு சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம் (அறக்கட்டளை) தலைவர் ராதிகா சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்
 தி.மு.க. மடம் அல்ல - மு.க.அழகிரி ஆவேசம்
திமுகவில்  தனக்கு பின்  மு.க. ஸ்டாலின் என்பது போன்று கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளது
 வரும் ஜூன் மாதத்தில் இருந்து பள்ளிகள் காலை 7.30க்கு துவங்கும்
பள்ளி துவங்கும் நேரம் காலை 7.30 மணிக்கு மாற்றப்படும்; வரும் ஜூன் மாதம்
 காவிரி ஆணைய முடிவை அரசிதழில் வெளியிடாதது ஏன்? - மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
காவிரி தண்ணீரை பங்கிட்டுக்கொள்வது தொடர்பாக தமிழ் நாட்டுக்கும், கர்நாடக மாநிலத்துக்கும் இடையே நீண்ட
 ராஜஸ்தானில் துத்தநாக தொழிற்சாலையில் விஷவாயு கசிவு: 2 தொழிலாளர்கள் பலி
ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்த் மாவட்டத்தில் உள்ள துத்தநாக தொழிற்சாலையில் இன்று திடீரென ரசாயன

Related post



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...