Monday, January 28, 2013

தமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள் - 29-01-2013

 ஈஞ்சம்பாக்கம் மீனவர் வலையில் ஒன்றரை டன் சுறா சிக்கியது
ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த மீனவர்கள் கஜபதி, கோபி, ராஜேந்திரன், மகேந்திரன், சங்கர் ஆகியோர் நேற்று
 ‘விஸ்வரூபம்' படத்திற்கு பாதுகாப்பு - சிவசேனா அறிக்கை
சிவசேனா மாநில தலைவர் ஆர்.குமாரராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–தமிழகத்தில் சில வருடங்களாக திரைப்படங்களை
 போதை வாலிபரால் தாக்கப்பட்ட எஸ்ஐ பரிதாப சாவு
சென்னை வளசரவாக் கம் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் கதிரேசன்
 மதுரை ஆதீனத்திற்கு எதிரான நித்தியானந்தாவின் மனு தள்ளுபடி
மதுரை ஆதீன அறக்கட்டளை கலைக்கப்பட்டது முறையல்ல என்று கூறி ஆதீனத்திற்கு எதிராக நித்தியானந்தா
 கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இந்திய , ரஷ்ய விஞ்ஞானிகள் ஆய்வு
கூடங்குளம் அணு மின் நிலையத்தில் விரைவில் மின் உற்பத்தியை தொடங்க நிலையில் இந்திய
 விடுதலைப்புலிகள் மீதான தடை நீடிப்பை எதிர்த்து, வைகோ வழக்கு
விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தடையை நீட்டித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து
 விஸ்வரூபம் சிடி கடத்தலை தடுக்க தீவர நடவடிக்கை
விஸ்வரூபம் திரைப்படத்தின் திருட்டு சிடி, டிவிடி வெளியாவதை தடுக்க திருட்டுவீடியோ தடுப்பு பிரிவு
 ஜனாதிபதி - டெசோ அமைப்பு உறுப்பினர்கள் சந்திப்பு
‘டெசோ’ அமைப்பின் உறுப்பினர்களும்,  தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினும் நேற்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை
 ப.சிதம்பரம்–ஷிண்டே மீது மோசடி வழக்கு ஆந்திர கோர்ட்டு அதிரடி உத்தரவு
தெலுங்கானா விவகாரத்தில் மத்திய அமைச்சர்கள் சுஷீல்குமார் ஷிண்டே, ப.சிதம்பரம் ஆகியோர் மக்களை ஏமாற்றியதாகக்
 தமிழகத்தில் கருகும் பயிரை காப்பாற்ற தண்ணீர் திறந்து விடாதது ஏன்? கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்
காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசுக்கு உச்ச
 கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் 13 எம்எல்ஏக்களை நீக்க வேண்டும்
பாரதிய ஜனதா அரசை கவிழ்க்க எடியூரப்பாவுடன் சேர்ந்து 13 எம்எல்ஏக்கள் சதி செய்கின்றனர்.
 தாய் கண் முன் மகள் பலாத்காரம்
தாய் கண் முன்பு மனவளர்ச்சி குன்றிய 17 வயது மகளை பலாத்காரம் செய்த
 விஸ்வரூபம்: உயர்நீதிமன்ற தீர்ப்பு நாளைக்கு ஒத்திவைப்பு
‘விஸ்வரூபம்’ படத்துக்கு அரசின் தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நாளை தீர்ப்பு அளிக்கப்படும்
 விஸ்வரூபத்தைத் தொடர்ந்து அமீரின் ஆதிபகவனுக்கும் ஆப்பு?
இயக்குநர் அமீரின் ஆதிபகவன் படத்துக்கு எதிராக சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 அரேபிய ஆண் குதிரையின் ஆசை வேகத்தால் உயிர் இழந்த பெண்....!!
மலேசியா நாட்டில் உள்ள கம்பங் பாண்டான் பாலம் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர்
 டெல்லி பாலியல் வழக்கில் 6வது நபர் சிறுவன் என அறிவிப்பு
டெல்லி மாணவி பலாத்கார வழக்கில் 6வது எதிரி கல்வி சான்றுப்படி சிறுவன் என்று
 நேதாஜி மறைவில் மர்மம்: உண்மையை அறிய அரசு முயற்சிக்கவில்லை
சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திபபோஸ் மறைவின் உண்மைகளைத் தெரிந்து கொள்ள
 போலீஸ் ஸ்டேஷனில்எஸ்.ஐ., சுட்டுக் கொலை
கர்நாடக மாநிலம், பெங்களூரு, ராஜானுகுண்டே போலீஸ் ஸ்டேஷனில், சப்-இன்ஸ்பெக்டராக இருந்தவர் விஜயகுமார். இந்த
 அமலா பால் போட்ட 'கங்னம் ஸ்டைல்' ஆட்டம்
தெலுங்கில் முன்னணி நடிகையாகியுள்ள, அமலா பால், பூரி ஜெகன்னாத் இயக்கத்தில், அல்லு அர்ஜுனுடன்,
 சிறுமிகளிடம் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி 3 வாலிபர்கள் கைது
தஞ்சை அருகே சிறுமிகளிடம் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்ததாக 3 பேர்
 கடலுக்கு அடியில் இருந்து சென்று தாக்கும் ஏவுகணை சோதனை - இந்தியா வெற்றிகரமாக நடத்தியது
கடலுக்கு அடியில் நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவப்பட்ட கே-5 ஏவுகணை வெற்றிகரமாக சோதித்து
 அதிவேக ரெயில்களின் கட்டணம், ரூ.20 வரை உயருகிறது
ராஜ்தானி, சதாப்தி மற்றும் துரந்தோ போன்ற அதிவேக ரெயில்களின் கட்டணம் 20 ரூபாய்
 விஸ்வரூபம் இணையதளத்தில் வெளியானதால் பரபரப்பு
விஸ்வரூபம் படப்பிரச்சினையில் இன்று(திங்கட்கிழமை) சென்னை ஐகோர்ட்டில் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால், சென்னை
 இரவு விடுதியில் தீ விபத்து 233 பேர் உடல் கருகி பலி
பிரேசில் நாட்டில் இரவு விடுதியில் நேற்று அதிகாலை 2 மணிக்கு நடந்த திடீர்
 அலகாபாத்தில் மகா கும்பமேளா - திரிவேணி சங்கமத்தில் 50 லட்சம் பேர் புனித நீராடினார்கள்
அலகாபாத்தில் மகாகும்பமேளாவில் தைப்பூச பவுர்ணமியையட்டி திரிவேணி சங்கமத்தில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள்
 ஜப்பான் நிர்வாண நடிகையின் 'விந்து' ஆசை
வித, விதமான தபால் தலைகள் சேகரிப்பு, நாணயங்கள் சேகரிப்பு போன்ற பொழுது போக்குகளில்
 நைஜீரியாவில் கடற்கொள்ளையர்களால் சிறை பிடிக்கப்பட்ட 5 இந்தியர்கள் விடுதலை
நைஜீரியாவில் கடற்கொள்ளையர்களால் சிறை பிடிக்கப்பட்ட 5 இந்தியர்கள் ஒரு மாதத்திற்கு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.நைஜீரிய
 சகோதரியின் குழந்தையை வெட்டி கறி சமைத்த வாலிபர் கைது
சகோதரியின் இரண்டு வயது பெண் குழந்தையை, துண்டு துண்டாக வெட்டி, கறி சமைத்தவர்
 பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி ஆசிரியர் கைது
மாணவியர், 20 பேரை பாலியல் பலாத்காரம் செய்த ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கைது
 வெனிசுலா சிறையில் கலவரம் - துப்பாக்கி சூடு; 50 பேர் பலி
வெனிசுலா நாட்டு சிறையில் நடந்த பயங்கர கலவரத்தில் 50 பேர் கொல்லப்பட்டனர். 90-க்கு

Related post



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...