Monday, August 3, 2009

`எய்ட்ஸ்' விளம்பர படத்தில் இடம் பெற்ற பெண், ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு

எய்ட்ஸ்? கட்டுப்பாடு பிரசார விளம்பரத்தில் அனுமதி இல்லாமல் எனது புகைப்படத்தை பயன்படுத்தியதற்கு ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று பெண் ஒருவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சென்னையை சேர்ந்த திலகவதி (வயது 25) சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நானும், எனது கணவரும் கடந்த 5 ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். எங்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. எனக்கோ, எனது மகளுக்கோ எந்த நோயும் கிடையாது. கடந்த மாதம் எனது வீட்டு அருகே வசிப்பவர் ஒருவர் கூறிய செய்தி அதிர்ச்சி அளித்தது. அதாவது, `எய்ட்ஸ்' கட்டுப்பாடு பிரசார பேனர்களில் எனது மற்றும் எனது மகள் படம் இருப்பதாக தெரிவித்தார். அதேபோல எனது உறவினர்களும் தெரிவித்தனர்.
மேலும் படிக்க

Related post



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...