சென்னையை சேர்ந்த திலகவதி (வயது 25) சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நானும், எனது கணவரும் கடந்த 5 ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். எங்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. எனக்கோ, எனது மகளுக்கோ எந்த நோயும் கிடையாது. கடந்த மாதம் எனது வீட்டு அருகே வசிப்பவர் ஒருவர் கூறிய செய்தி அதிர்ச்சி அளித்தது. அதாவது, `எய்ட்ஸ்' கட்டுப்பாடு பிரசார பேனர்களில் எனது மற்றும் எனது மகள் படம் இருப்பதாக தெரிவித்தார். அதேபோல எனது உறவினர்களும் தெரிவித்தனர்.
மேலும் படிக்க
No comments:
Post a Comment