Sunday, August 30, 2009

கல்வி கட்டணத்தை செலுத்தாத மாணவியை கற்பழித்த பள்ளிக்கூட அதிபர்

வடமாநிலத்தில் இரண்டு பள்ளிக்கூடங்களில் நடைபெற்றுள்ள நெஞ்சை உலுக்கும் சம்பவங்கள் அவை பள்ளிக்கூடங்களா? சித்தரவதைக் கூடங்களா? என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளன.

கல்வி கட்டணத்தை செலுத்தாத மாணவியை பள்ளிக்கூடத்திலேயே, பள்ளிக்கூட அதிபர் கற்பழித்தார்.

நெஞ்சை பதற வைக்கும் இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நகரில் உள்ள மகாராஜா செகண்டரி பள்ளிக்கூடம், ரமேஷ் சைன் என்ற தனியாரால் நடத்தப்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கூடத்தில் 14 வயதான பெண் 6-ம் வகுப்பில் படித்து வருகிறார். மேலும் படிக்க

Related post



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...