Monday, August 3, 2009

கே.கே.நகரில் 3 பேர் கொலை: கொலையாளியான காங்.பிரமுகரை காப்பாற்ற துடிக்கும் அரசியல்வாதிகள்?

சென்னை கே.கே.நகரில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி சரவணன், அவரது மனைவி கஸ்தூரி, வேலைக்கார பெண் அன்பரசி ஆகிய 3 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நகை மற்றும் சொத்து ஆவணங்களை கொலையாளிகள் கொள்ளையடித்து சென்றனர்.

தியாகராயர் நகர் பகுதியை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் ஒருவரின் தூண்டுதலின் பேரில்தான் கொலை திட்டம் நிறைவேற்றப்பட்டது என தெரிய வந்தது. சம்பந்தப்பட்ட அரசியல் பிரமுகரையும் அவர் ஏவிய கூலிப்படை கும்பலையும் போலீசார் சுற்றி வளைத்தனர். ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனர். மேலும் படிக்க

Related post



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...