தியாகராயர் நகர் பகுதியை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் ஒருவரின் தூண்டுதலின் பேரில்தான் கொலை திட்டம் நிறைவேற்றப்பட்டது என தெரிய வந்தது. சம்பந்தப்பட்ட அரசியல் பிரமுகரையும் அவர் ஏவிய கூலிப்படை கும்பலையும் போலீசார் சுற்றி வளைத்தனர். ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனர். மேலும் படிக்க
No comments:
Post a Comment