இந்தியாவில் இது, இந்திய தண்டனை சட்டத்தின் 377-வது பிரிவின் படி குற்றமாக கருதப்பட்டு வந்தது. ஆனால் இந்த பிரச்சினை தொடர்பான ஒரு வழக்கை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு, ஓரின சேர்க்கை சட்ட ரீதியாக செல்லும் என்று தீர்ப்பு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் பிரபல டென்னிஸ் வீராங்கனை மார்ட்டினா நவரத்திலோவும் இந்த வகையை சேர்ந்தவர் ஆவார். அவர் ஆடிய காலத்திலும், ஓய்வுக்கு பிறகு பல பெண்களுடன் லெஸ்பியன் தொடர்பு வைத்து இருந்தார். மேலும் படிக்க
No comments:
Post a Comment