இன்பம் துய்த்தல் என்னும் மூன்றாவது கடமைக்கு வழிகாட்டும் நூலான மதனகாமத்தை நந்திகேசுவரர் என்ற முனிவர் சமஸ்கிருத மொழியில் எழுதினார். சனற்குமார முனிவர் "சனற்குமாரம்" என்ற நூலை எழுதினார். அதன்பின்னர் வாத்சாயனர் "காமசூத்திரம்" என்ற நூலை எழுதினார். இந்த வரிசையில் கடைசியாக எழுதப்பட்டது "கொக்கோகம்" ஆகும்.
கொக்கோகத்தை பாண்டிய மன்னன் அதிவீரராம பாண்டியன் தமிழில் கவிதை நடையில் எழுதி தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். மேலும் படிக்க
No comments:
Post a Comment