Tuesday, October 13, 2009

இந்தியர்கள் மீது நோபல் பரிசு விஞ்ஞானி ராமகிருஷ்ணன் கோபம்


நோபல் பரிசு பெற்ற தமிழக விஞ்ஞானி ராமகிருஷ்ணன் இந்தியர்கள் மீது கோபத்தை வெளிக்காட்டியுள்ளார். இந்தியாவில் பணியாற்றும் வாய்ப்பை மறுத்து விடுவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் பிறந்த விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், இந்த ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனால் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் மகிழ்ச்சிப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து இ-மெயிலில் ராமகிருஷ்ணனுக்கு வாழ்த்துச் செய்திகள் அனுப்பப்பட்டு வருகின்றன. மேலும் படிக்க

காதலியை உயிரோடு கொளுத்தி, எரியும் உடலை கட்டிப் பிடித்த காதலர்

Related post



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...