சென்னை ராஜாஅண்ணாமலை புரத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது 28). அவர் நேற்று காலையில் தனது வயதான தாய்-தந்தையுடன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்திருந்தார். 2 1/2 அடி உயர குள்ளமான அவர் தனது நெஞ்சில் நிறைய சோகத்தையும், வயிற்றில் 6 மாத குழந்தையையும் சுமந்து வந்திருந்தார். போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து அவர் கண்ணீர் புகார் மனு ஒன்றையும் கொடுத்தார். அவர் கொடுத்த மனுவில் கூறி இருப்பதாவது:- மேலும் படிக்க
Tuesday, November 10, 2009
2 1/2 அடி உயர குள்ளப்பெண் கற்பழிப்பு : அரசியல் பிரமுகர் மீது குற்றச்சாட்டு
சென்னை போலீஸ் கமிஷனரிடம், 6 மாத கர்ப்பிணி குள்ளப்பெண் ஒருவர் உருக்கமான புகார் மனு ஒன்றை கொடுத்தார். தன்னை சீரழித்த அரசியில் பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கண்ணீர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை ராஜாஅண்ணாமலை புரத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது 28). அவர் நேற்று காலையில் தனது வயதான தாய்-தந்தையுடன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்திருந்தார். 2 1/2 அடி உயர குள்ளமான அவர் தனது நெஞ்சில் நிறைய சோகத்தையும், வயிற்றில் 6 மாத குழந்தையையும் சுமந்து வந்திருந்தார். போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து அவர் கண்ணீர் புகார் மனு ஒன்றையும் கொடுத்தார். அவர் கொடுத்த மனுவில் கூறி இருப்பதாவது:- மேலும் படிக்க
சென்னை ராஜாஅண்ணாமலை புரத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது 28). அவர் நேற்று காலையில் தனது வயதான தாய்-தந்தையுடன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்திருந்தார். 2 1/2 அடி உயர குள்ளமான அவர் தனது நெஞ்சில் நிறைய சோகத்தையும், வயிற்றில் 6 மாத குழந்தையையும் சுமந்து வந்திருந்தார். போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து அவர் கண்ணீர் புகார் மனு ஒன்றையும் கொடுத்தார். அவர் கொடுத்த மனுவில் கூறி இருப்பதாவது:- மேலும் படிக்க
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment