Thursday, November 19, 2009

ரூ.80 ஆயிரத்துக்கு மனைவியை பணயம் வைத்த கணவன்

ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனபள்ளி நகரைச் சேர்ந்தவர் பாலாஜி (வயது 30). இவரது மனைவி உஷா (28). இவர்களுக்கு பத்ரி என்ற 4 வயது மகன் இருக்கிறான். பாலாஜி எப்போதும் குடித்துவிட்டு சூதாடுவதையே தொழிலாக வைத்திருந்தார்.
பாலாஜி இதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் (30) என்பவரிடம் ரூ.45 ஆயிரம் கடன் வாங்கியிருந்தார்.

கடனைத் திருப்பிச் செலுத்த இயலாத பாலாஜி தனது மனைவி உஷாவை வெங்கடேஷிடம் ரூ.80 ஆயிரத்திற்கு பணயம் வைக்க முன்வந்தார். அதற்கு சம்மதித்த வெங்கடேஷிடம் கடன் போக மீதமுள்ள ரூ.35 ஆயிரத்தை வாங்கிக் கொண்டார். மேலும் படிக்க

கோவில் கருவறையில் எடுத்த ஆபாச காட்சியை நானே பார்த்து ரசிப்பேன் : `செக்ஸ்' அர்ச்சகர் போலீசிடம் பரபரப்பு வாக்குமூலம்

பொங்கல், கிறிஸ்துமஸ் சிறப்பு ரயில்கள்

தங்கம் விலையேற்றம் ஒரு பார்வை

இந்திய பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தில் முகேஷ் அம்பானி

Related post



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...