Saturday, June 5, 2010

நயன்தாரா-பிரபுதேவா மாலை மாற்றிக்கொண்டார்கள்

நடிகை நயன்தாராவும், பிரபுதேவாவும் சென்னையில் உள்ள வீட்டில் யாகம் வளர்த்து விசேஷ பூஜை நடத்தினார்கள். அப்போது இருவரும் மாலை மாற்றிக்கொண்டார்கள்.

பிரபுதேவா டைரக்டு செய்த `வில்லு' படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்தார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு, நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் நெருக்கமாக பழகி வருகிறார்கள். கணவன்-மனைவி போல் ஒரே அறையில் தங்குகிறார்கள். ஜோடியாக வெளிநாடுகளுக்கு சென்று வருகிறார்கள்.

மேலும்படிக்க

Related post



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...