குழந்தை பெற 20 ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்து கொண்ட பெண்
கல்யாணம் வேண்டாம், கணவன் வேண்டாம் ஆனால் குழந்தை பெற வேண்டும் என்பதற்காக இங்கிலாந்தை சேர்ந்த ஒரு பெண், கடந்த ஒரு ஆண்டில் 20 ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டுள்ளார். இங்கிலாந்தை சேர்ந்த லாரா கார்டர்(25) என்ற பெண் இங்கிலாந்திலிருந்து வெளியாகும் "தி சன்" என்ற பத்திரிகைக்கு கொடுத்துள்ள பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார். மேலும்படங்கள் மற்றும் செய்தி
நாடு எங்கையோ போகுது போங்க... பகிர்வுக்கு நன்றீ.
ReplyDelete