`செக்ஸ்' அர்ச்சகர் தேவநாதன் மேலும் பல பெண்களுடன் உல்லாசமாக இருந்தாரா?
காஞ்சீபுரம் `செக்ஸ்' அர்ச்சகர் தேவநாதன் மேலும் பல பெண்களுடன் உல்லாசமாக இருந்தாரா? என்பது குறித்து காஞ்சீபுரத்தில் உள்ள லாட்ஜ்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
காஞ்சீபுரம் ஸ்ரீமச்சேஸ்வரர் கோவில் அர்ச்சகராக இருந்தவர் தேவநாதன், (வயது 35). இவர் கோவில் கருவறையில் வைத்து பல பெண்களுடன் உல்லாசமாக இருப்பது போன்ற ஆபாச வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும்படிக்க
இவனை அர்ச்சகர் என்று சொல்வது புனிதமான அந்த தொழிலுக்கே கேவலம். ஏனய்யா! தேவநாதா, உன் அம்மா, பெண்டாட்டி, பிள்ளைகளெல்லாம் எந்த கோயிலுக்கும் போய் தங்கள் குறைகளை எந்த அர்ச்சகரிடமும் கூறுவதில்லையா? தரங்கெட்ட நாயே!!
இவனை அர்ச்சகர் என்று சொல்வது புனிதமான அந்த தொழிலுக்கே கேவலம். ஏனய்யா! தேவநாதா, உன் அம்மா, பெண்டாட்டி, பிள்ளைகளெல்லாம் எந்த கோயிலுக்கும் போய் தங்கள் குறைகளை எந்த அர்ச்சகரிடமும் கூறுவதில்லையா? தரங்கெட்ட நாயே!!
ReplyDelete