Wednesday, July 15, 2009

திருச்சி என்ஜினீயருடன் குடும்பம் நடத்தினாரா? ஆஸ்திரேலிய காதலிக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது

திருச்சி என்ஜினீயருடன் குடும்பம் நடத்தியது உண்மையா? என்பதை கண்டறிவதற்காக ஆஸ்திரேலிய காதலிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. சிறையில் உள்ள அவரது காதலனுக்கு இன்று மருத்துவ பரிசோதனை நடத்தப்பட இருக்கிறது.

ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரில் காமன் வெல்த் வங்கியில் அதிகாரியாக பணியாற்றி வந்தவர் கவிதா (வயது28). இவரது சொந்த ஊர் நெல்லையை அடுத்த பேட்டை ஆகும். ஆஸ்திரேலியாவில் வேலை பார்த்த போது கவிதாவுக்கும், அங்குள்ள ஒரு நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வந்த கார்த்திக் தியோடர் (29) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது.

கார்த்திக் தியோடர் திருச்சியை சேர்ந்தவர் ஆவார். காதலர்கள் இருவரும் மோதிரம் மாற்றி திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டு ஆஸ்திரேலியாவில் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர். மேலும் படிக்க

Related post



1 comment:

  1. Hi

    உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

    உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

    நட்புடன்
    செய்திவளையம் குழுவிநர்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...