Saturday, July 25, 2009

சோனாவுக்கு மசாஜ் செய்து மாட்டிக்கொண்ட கல்லூரி மாணவர்

சோனாவுக்கு மசாஜ் செய்த கல்லூரி மாணவரை சென்னை போலீசார் பிடித்து எச்சரித்து அனுப்பியுள்ளனர்.


சென்னை பூக்கடை பகுதியில் உள்ள லாட்ஜில் போலீசார் சோதனை நடத்திய போது 21 வயது மதிக்கதக்க கட்டுமஸ்தான உடற்கட்டு உள்ள வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமாக வகையில் தங்கியிருந்ததை கண்டுபிடித்தனர்.

அவனிடம் நடத்திய விசாரணையில், ’’அஞ்சல் வழியில் படித்துக் கொண்டே வீடு வீடாக போய் மசாஜ் செய்து வருகிறேன்.

பெரும்பாலான பெண்கள் தங்கள் கணவனுக்கு மசாஜ் செய்ய வேண்டும் என்று செல்போனில் அழைப்பார்கள்.

அங்கு சென்றால் அந்த பெண்கள் மட்டும் தான் வீட்டில் தனியாக இருப்பார்கள். அவர்கள் விரும்பிய படி மசாஜ் செய்து விட்டு வருவேன். மேலும் படிக்க

Related post



1 comment:

  1. Hi

    உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

    உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

    நட்புடன்
    செய்திவளையம் குழுவிநர்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...