Friday, July 31, 2009

சீன இளம்பெண்களிடம் அதிகரிக்கும் கருக்கலைப்பு

உலகில் அதிக ஜனத்தொகை கொண்ட சீனாவில் இளம்பெண்கள் மத்தியில் பாலியல் நோய்கள் மற்றும் கருத்தடை மாத்திரைகள் குறித்த போதுமான விழிப்புணர்வு இல்லை.இதனால் அந்நாட்டில் கருக்கலைப்பு செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.இதுகுறித்து சீன பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:-

சீன நாட்டு சட்டப்படி திருமணமாகாத பெண்ணுக்கு பிறக்கும் குழந்தைக்கு குடும்பபதிவு அட்டை பெற முடியாது. எனவே திருமணமாகாத பெண்கள் கருக்கலைப்பு செய்கின்றனர்.
மேலும் படிக்க

Related post



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...