Friday, July 24, 2009

திருச்சியில் மாணவிகளை மயக்கி உல்லாசம் அனுபவித்த பேராசிரியர் கைது

திருச்சியில் கல்லூரி மாணவிகளை மயக்கி உல்லாசம் அனுபவித்த பேராசிரியர் அதை லேப்-டாப்பில் பதிவு செய்து வைத்திருந்ததை கண்டு மனைவி புகார் செய்ததால் போலீசில் சிக்கினார்.

ஸ்ரீரங்கம் ராகவேந்திரா அவென்ïவைச் சேர்ந்தவர் ஜேம்ஸ்பீட்டர் (வயது 32). இவர் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் ஆங்கில பேராசிரியராக வேலைப்பார்த்து வந்தார். அவரது நடத்தை சரியில்லாததால் அவரை கல்லூரி நிர்வாகம் சில மாதங்களுக்கு முன்பு வேலையில் இருந்து நீக்கிவிட்டது.

ஜேம்ஸ்பீட்டருக்கும் வேலூரைச் சேர்ந்த மரியமெட்டில்டா என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. மரியமெட்டில்டா தனியார் வங்கி ஒன்றில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

ஜேம்ஸ்பீட்டர் இரவு நேரங்களில் அடிக்கடி தனியாக அமர்ந்து அவரது லேப்டாப்பில் எதையோ பார்த்துக்கொண்டு இருப்பார். இதை கவனித்த அவரது மனைவிக்கு அப்படி என்ன இந்த நேரத்தில் அவர் லேப்டாப்பில் பார்க்கிறார் என்று அறிய ஆர்வமாக இருந்தது. மேலும் படிக்க

Related post



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...