Sunday, May 17, 2009

பிரபாகரன் என்ன ஆனார்?

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இலங்கை ராணுவத்திடம் பிடிபட்டுவிட்டதாகவும் சண்டையில் கொல்லப்பட்டுவிட்டதாகவும் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டதாகவும் பல்வேறு வதந்திகள் உலவத் தொடங்கியுள்ளன. இதனால் உண்மை நிலை என்ன என்பது தெரியாமல் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடைபெற்று வரும் போர் ஏறத்தாழ முடிவுக்கு வந்துவிட்டதாக இலங்கை ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புலிகள் ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்குள் முடக்கப்பட்டுவிட்டதாகவும் எனவே அப்பகுதியில் முழுவீச்சில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் இதையடுத்து போர் இன்று அல்லது நாளைக்குள் முடிவுக்கு வரும் என்றும் ராணுவ வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் படிக்க

Related post



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...