Friday, February 5, 2010

பள்ளிகளில் 13 வயது மாணவிகளுக்கு கர்ப்ப பரிசோதனை

இங்கிலாந்து நாட்டில் லிவர்பூல் நகரில் 5 உயர்நிலைப்பள்ளிகளில் 13 வயதான ஆயிரக்கணக்கான மாணவிகளுக்கு கர்ப்ப பரிசோதனை நடத்த நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. லிவர்பூல் நகரில், 15 முதல் 17 வயதுக்குட்பட்ட ஆயிரம் மாணவிகளில் 51 பேர் கர்ப்பம் தரிப்பதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

மேலும்படிக்க

Related post



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...