சிங்கப்பூரில் பள்ளிக்கூட ஆசிரியையாக இருப்பவர் ஒருவர், தன் மாணவனான 15 வயது சிறுவனுடன் தகாத உறவு வைத்து இருந்தார். அவருக்கு 32 வயது ஆகிறது. திருமணமாகி 2 குழந்தைகளுக்கு தாயாரான அவர், கடந்த 2007-ம் ஆண்டு 6-வது வகுப்பில் படிக்கும் தன் மாணவனுடன் உறவு கொண்டார். ஒரு கட்டத்தில் அவர் இந்த உறவை முறித்துக்கொள்ள அவர் விரும்பியபோது, அந்த மாணவனால் அதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவன் வன்முறையில் ஈடுபட்டான்.
மேலும்.......தி.மு.க. அரசை கலைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அ.தி.மு.க. மனுநடிகைகள் சரோஜாதேவி, நயன்தாரா, அசின் உள்பட 71 பேருக்கு கலைமாமணி விருது
No comments:
Post a Comment