இலங்கைத் தமிழர்களுக்கு அத்வானி ஆதரவு
"இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகள் மீது ராணுவம் நடத்தும் குண்டுவீச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும், இனப் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வுகாண வேண்டும், ஆயுதபலத்தைக் காட்டி ஒடுக்க முற்படக்கூடாது'' என்று பாரதிய ஜனதா தலைவர் அத்வானி எச்சரித்தார்.மேலும்.......
No comments:
Post a Comment