கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள ஓட்டல் அதிபர் ராஜகோபால் உள்பட 10 பேர் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் சென்னை புழல் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டனர். ராஜகோபாலும் மற்ற 9 பேரும் மிகவும் பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ள தீவிரவாதிகள் `பிளாக்'கில் அடைக்கப்பட்டனர்.
இவர்களது பக்கத்து அறையில், மாறன் போன்ற தமிழ் தீவிரவாதிகள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அதே பிளாக்கில் அல்-உம்மா தீவிரவாதிகளும் இன்னொரு அறையில் உள்ளனர். மற்ற கைதிகள் யாரும் இவர்களை பார்க்க முடியாது. இந்த பகுதி முழுவதும் பாதுகாப்பு உள்ள பகுதியாகும். ஓட்டல் அதிபர் ராஜகோபால் பற்றி ஜெயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- தொடர்ச்சி.......
கொலைகாரி "சயனைடு'' மல்லிகாவுக்கு தூக்கு தண்டனை
இலங்கை ராணுவம் ராக்கெட் வீச்சு 25 சிறுவர்கள் உள்பட 102 அப்பாவி தமிழர்கள் பலி
No comments:
Post a Comment