Tuesday, March 24, 2009

கைதி எண் 2432

ஆயுள் தண்டனை பெற்றுள்ள ஓட்டல் அதிபர் ராஜகோபால் சென்னை புழல் ஜெயிலில் தீவிரவாதிகள் `பிளாக்'கில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் தண்டனை கைதி என்பதால் அவருக்கு கைதிகளுக்கான நம்பர் வழங்கப்பட்டுள்ளது. அவரது நம்பர் 2432 ஆகும்.

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள ஓட்டல் அதிபர் ராஜகோபால் உள்பட 10 பேர் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் சென்னை புழல் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டனர். ராஜகோபாலும் மற்ற 9 பேரும் மிகவும் பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ள தீவிரவாதிகள் `பிளாக்'கில் அடைக்கப்பட்டனர்.

இவர்களது பக்கத்து அறையில், மாறன் போன்ற தமிழ் தீவிரவாதிகள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அதே பிளாக்கில் அல்-உம்மா தீவிரவாதிகளும் இன்னொரு அறையில் உள்ளனர். மற்ற கைதிகள் யாரும் இவர்களை பார்க்க முடியாது. இந்த பகுதி முழுவதும் பாதுகாப்பு உள்ள பகுதியாகும். ஓட்டல் அதிபர் ராஜகோபால் பற்றி ஜெயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- தொடர்ச்சி.......

கொலைகாரி "சயனைடு'' மல்லிகாவுக்கு தூக்கு தண்டனை

இலங்கை ராணுவம் ராக்கெட் வீச்சு 25 சிறுவர்கள் உள்பட 102 அப்பாவி தமிழர்கள் பலி

Related post



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...