Monday, March 2, 2009

டாலரின் வெளிமதிப்பு மேலும் அதிகரித்தால் நாட்டின் பங்கு வர்த்தகம் பாதிக்கும்

இந்திய ரூபாய்க்கு எதிராக அமெரிக்க டாலரின் வெளிமதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதாவது, டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சரிவடைந்து வருகிறது. இதே நிலை தொடர்ந்து நீடித்தால், நாட்டின் பங்கு வர்த்தகம் மேலும் பாதிப்படைய வாய்ப்புள்ளது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்திய ரூபாய்க்கு எதிராக டாலரின் வெளிமதிப்பில் ஏற்படும் மாற்றத்திற்கும், பங்கு வர்த்தகத்திற்கும் இடையே நெருக்கமான தொடர்பு இருப்பதாக ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. இதனை வெளிப்படுத்துகின்ற வகையில், சென்ற 2008-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஒரு டாலரின் வெளிமதிப்பு ரூ.39.42-ஆக குறைந்து இருந்தபோது, மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 20,869 புள்ளிகளாக இருந்தது. இதே ஆண்டு நவம்பர் மாதத்தில் ஒரு டாலரின் மதிப்பு ரூ.50.52-ஆக உயர்ந்தபோது `சென்செக்ஸ்' 8,451 புள்ளிகளாக குறைந்தது. மேலும்.......


குஜராத்தில் ஒரு வாக்காளருக்காக தனி வாக்குச்சாவடி

Related post



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...