Monday, March 30, 2009

நாளை, கம்ப்யூட்டர்களுக்கு ஆபத்து உலகம் முழுவதும் வைரஸ் தாக்கும் அபாயம்

கம்ப்யூட்டர்களை நாளையதினம் வைரஸ் தாக்கும் என்று உலகம் முழுவதும் பீதி நிலவுகிறது. இதற்காக, `கான்பிக்கர் சி' என்ற இன்டர்நெட் வைரஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இது, கம்ப்யூட்டர்களில் வைரஸ் தாக்குதல் நடத்துவதற்கென்றே உருவாக்கப்பட்ட கம்ப்யூட்டர் சாப்ட்வேர் ஆகும்.

இதில், ஏப்ரல் 1-ந் தேதி கம்ப்யூட்டர்களை தாக்கும் வகையில் `கட்டளை' பிறப்பிக்கப்பட்டு, பொருத்தப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

எனவே, நாளை உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான கம்ப்யூட்டர்கள் வைரஸால் தாக்கப்படலாம் அல்லது இன்டர்நெட்களில் தேவையற்ற இ-மெயில்கள் வந்து குவியலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். மேலும்......

பங்குச் சந்தை : ஒரே நாளில் 480 புள்ளிகள் வீழ்ச்சி

தமிழ் ஈழம் மலர்ந்தால் எங்களுக்கு மகிழ்ச்சி : கருணாநிதி

Related post



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...