இதில், ஏப்ரல் 1-ந் தேதி கம்ப்யூட்டர்களை தாக்கும் வகையில் `கட்டளை' பிறப்பிக்கப்பட்டு, பொருத்தப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது.
எனவே, நாளை உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான கம்ப்யூட்டர்கள் வைரஸால் தாக்கப்படலாம் அல்லது இன்டர்நெட்களில் தேவையற்ற இ-மெயில்கள் வந்து குவியலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். மேலும்......
பங்குச் சந்தை : ஒரே நாளில் 480 புள்ளிகள் வீழ்ச்சி
தமிழ் ஈழம் மலர்ந்தால் எங்களுக்கு மகிழ்ச்சி : கருணாநிதி
No comments:
Post a Comment