Thursday, March 5, 2009

காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுக்கவில்லை: ஜெயலலிதா

அதிமுக கூட்டணிக்கு வருமாறு காங்கிரஸ் கட்சிக்கு எப்போதும் அழைப்பு விடுத்ததில்லை என்று அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

''மக்களவைத் தேர்தலையொட்டி அதிமுக கூட்டணியில் சேருமாறு காங்கிரஸ் கட்சிக்கு நான் எப்போதும் அழைப்பு விடவில்லை. திமுகவின் புதைகுழியில் சிக்க வேண்டாம் என்று பழைய நட்பின் அடிப்படையில் காங்கிரசுக்கு அறிவுரை கூறினேன். வரும் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக மக்கள் வாக்களிப்பார்கள். தேர்தலுக்குப் பின்னரே இதை காங்கிரஸ் கட்சி உணரும்'' என்று ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும்.......

சென்செக்ஸ் கடும் சரிவு

Related post



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...