இதுகுறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக ஓர் அறிக்கையை கடந்த ஆண்டு அக்டோபர் 15-ல் ஜெயலலிதா வெளியிட்டார். "இலங்கையில் தற்போது நடக்கும் உள்நாட்டுப் போரை நிறுத்தும் அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை என்றும், இலங்கை உள்நாட்டு விஷயத்தில் இந்தியா தலையிட்டால் பின்னர் நம் நாட்டு உள் விவகாரத்தில் அண்டை நாடுகள் தலையிடுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டு, அது இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிப்பதாக அமையும். அடுத்த நாட்டின் உள் விவகாரத்தில் தலையிடுவதை உலக நாடுகள் ஏற்றுக் கொள்ளாது' என்று அந்த அறிக்கையில் முழங்கினார்.
மேலும்.......
சென்னையில் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் சோதனை
இலங்கை அமைச்சரானார் கருணா
No comments:
Post a Comment