'அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, ஏகாதிபத்திய இருட்டில் முளைத்த நம்பிக்கை ஒளி' என்று லிபியா அதிபர் கடாபி பாராட்டினார். அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், "ஆனால் அவர் வாழ விடமாட்டார்கள். கென்னடி, ஆபிரகாம் லிங்கன் ஆகியோரை கொன்றது போல அவரை கொலை செய்துவிடுவார்கள் என்று அச்சப்படுகிறேன்'' என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
ஒபாமாவை கொல்ல யார் சதி செய்கிறார்கள்?
மேலும் படிக்க பிரபாகரனை கெளரவமாக நடத்த வேண்டும்: கருணாநிதி வைகோ மீது போலீஸ் வழக்குப் பதிவு
No comments:
Post a Comment