Tuesday, April 28, 2009

பிரபாகரன் சரண் அடைய சிதம்பரம் வேண்டுகோள்

பிரபாகரனும் அவருடைய தோழர்களும் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரண் அடைய வேண்டும், அரசியல் தீர்வுகாண பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்று உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் வேண்டுகோள் விடுத்தார்.

பிரபாகரனுக்கு கெடுதலாக ஏதும் நடந்துவிடக்கூடாது என்றே விரும்புகிறோம். ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு பேச்சுக்கு வந்தால் அவர்களுடைய உயிர்களுக்கு ஆபத்து நேரும் என்று அஞ்சுவதற்கு முகாந்திரம் இல்லை. மேலும் படிக்க

Related post



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...