இதுகுறித்து கே.கே.நகர் போலீசில் அவர் அளித்துள்ள புகாரில் கூறப்பட்டு இருப்பதாவது:-
நான் சினிமா நடிகர் விவேக் வீட்டில் கடந்த 4 1/2 ஆண்டுகளாக வசித்து வருகிறேன். வீட்டை காலி செய்யும்படி கடந்த மார்ச் மாதம் விவேக் சில ரவுடிகளுடன் வந்து என்னை மிரட்டினார். இதுகுறித்து நான் ஏற்கனவே கொடுத்த புகார் மீது விசாரணை நடக்கிறது.
இந்த நிலையில் 11-ந் தேதி (நேற்று) நான் வீட்டில் இல்லாத நேரத்தில் எனது வீட்டுக்கு விவேக்கின் மனைவி அருள்செல்வி, வக்கீல் மற்றும் சில முகம் தெரியாத ரவுடிகள் வந்து எனது மகனை பிடித்து வெளியே தள்ளினர். பின்னர் வீட்டுக்குள் நுழைந்து புகைப்படங்கள் எடுத்தனர். மேலும் படிக்க
போர் பகுதியில் சிக்கி தவிக்கும் தமிழர்களை காப்பாற்றுங்கள் இலங்கையிடம் அமெரிக்கா வற்புறுத்தல்
வாய்ஸ் கொடுக்கும் விஜயகாந்த்
No comments:
Post a Comment