அமேதி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தனது அண்ணன் ராகுல் காந்திக்காக பிரியங்கா தீவிர சுற்றுப் பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்து வருகிறார்.
நேற்று அவர் பத்திரிகையாளர்களை சந்தித்த போது
பிரபாகரன் பிடிக்கப்பட்டு இந்தியா வசம் ஒப்படைக்கப்பட்டால், எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்ற கேள்விக்கு, `இந்தியாவின் முன்னாள் பிரதமர் படுகொலை செய்யப்பட்டதை அரசியல் ரீதியாக என்னால் முழுமையாக புரிந்து கொள்ள முடிகிறது. அதேநேரம், ஒரு நாடு என்ற முறையில் அவரை (விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன்) இந்தியா மன்னிக்கவே கூடாது' என்று கூறினார். மேலும் படிக்க
We, World Tamils will never forget, never forgive the war atrocities of indian army against eelam tamils during 1987; We tamils will punish Sonia & family for their war crimes on tamils!!
ReplyDelete