இந்த ருசிகர காதல் திருமணம் பற்றிய விவரம் வருமாறு:-
கரூர் லைட் ஹவுஸ் பகுதியை சேர்ந்தவர் ராஜ்மோகன் (வயது 28). இவர் 21/2 அடி உயரமே உள்ள குள்ளமனிதர். ஆனால் உழைப்பில் உயரமானவர். உடல் குறைபாட்டை பற்றி கவலைப்படாமல் உழைக்கக்கூடியவர். கரூர் தாலுகா அலுவலகம் அருகே பெட்டிக்கடை வைத்துள்ளார்.
கரூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலைபார்ப்பவர் அருள் கலைச்செல்வி(24). ஒரு முறை இவர் ராஜ்மோகன் பெட்டிக்கடைக்கு வந்தபோது அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்தனர்.
இவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதற்கு ராஜ்மோகனின் பெற்றோர் சம்மதித்தனர். ஆனால் அருள் கலைச்செல்வியின் பெற்றோர் சம்மதிக்கவில்லை. உயரம் குறைந்தவரை திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று கண்டித்ததோடு வேறு இடத்தில் மாப்பிள்ளையும் பார்க்க தொடங்கினர். மேலும் படிக்க
ithu thaan daaaaaa kaathal.......
ReplyDeleteantha penmanikku manamaarntha vazhthukkal......