Thursday, June 18, 2009

ஒரு பெண்ணை மணக்க 400 பேர் போட்டி

தென்கொரியாவில் 49 வயதாகும் பெண் தொழில் அதிபருக்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்கள் உள்ளது. எப்போதும் தொழில், தொழில் என்று அலைந்ததால் இவருக்கு உரிய வயதில் திருமணம் நடக்கவில்லை. அவரும் திருமணத்தை பற்றி நினைத்துப் பார்க்காமல் இருந்தார்.

49 வயது நிறைவு பெறும் நிலையில் தனிமையை அவர் உணர்ந்தார். தனக்கு ஒரு துணை தேவை என்ற நினைப்பு தற்போதுதான் வந்தது. உடனடியாக அவர் திருமணம் செய்து கொள்ள ஆண் தேவை என்று ஒரு ஏஜென்சி மூலம் இணையத் தளத்தில் விளம்பரம் கொடுத்தார்.

கோடீசுவர பெண் ஒருவர் வாழ்க்கை துணை தேடுவதை அறிந்ததும் பலரும் போட்டி போட்டு பதில் அனுப்பினார்கள். டாக்டர்கள், வக்கீல்கள், வங்கி ஊழியர்கள் என்று 394 பேர் அந்த பெண்ணை திருமணம் செய்ய முன் வந்தனர். மேலும் படிக்க

Related post



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...