Saturday, June 27, 2009

இந்தியாவில் ஓரின சேர்க்கைக்கு தடை நீங்குமா?

இந்தியாவில் ஓரின சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இ.பி.கோ.377-வது பிரிவுப்படி, ஓரின சேர்க்கை குற்றம் ஆகும். இதன்படி, ஓரின சேர்க்கையில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் இதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு விசாரணையின்போது, ஓரின சேர்க்கை மீதான தடையை நீக்க, அப்போதைய மத்திய சுகாதாரத்துறை மந்திரி டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆதரவு தெரிவித்தார். ஆனால் அப்போதைய மத்திய உள்துறை மந்திரி சிவராஜ் பட்டீல், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்த கருத்து வேறுபாடுகளுக்கு தீர்வு காணுமாறு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில், ஒருமித்த கருத்தை உருவாக்கி, கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு பிரதமர் மன்மோகன்சிங் உத்தரவிட்டார். மேலும் படிக்க

Related post



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...