இந்த வழக்கு விசாரணையின்போது, ஓரின சேர்க்கை மீதான தடையை நீக்க, அப்போதைய மத்திய சுகாதாரத்துறை மந்திரி டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆதரவு தெரிவித்தார். ஆனால் அப்போதைய மத்திய உள்துறை மந்திரி சிவராஜ் பட்டீல், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
இந்த கருத்து வேறுபாடுகளுக்கு தீர்வு காணுமாறு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில், ஒருமித்த கருத்தை உருவாக்கி, கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு பிரதமர் மன்மோகன்சிங் உத்தரவிட்டார். மேலும் படிக்க
No comments:
Post a Comment