தமிழ்நாட்டில் பாலியல் தொழிலில் ஏராளமானவர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் வெளிஉலகுக்கு தெரிந்தவர்கள் 25 ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளனர். பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடும்போது அடிதடி தகராறு உள்ளிட்ட பல பிரச்சினைகளை அவர்கள் சந்திக்கவேண்டி உள்ளது. எனவே இப்படிப்பட்ட பிரச்சினைகளில் இருந்து விடுபட பாலியல் பெண்களுக்கு கராத்தே பயிற்சி அவசியம் என்று சென்னையில் இந்திய சமுதாய நல அமைப்பும், இந்திரா பெண்கள் முன்மாதிரி கல்வியாளர்கள் அமைப்பும் கருதின. மேலும் படிக்க
No comments:
Post a Comment