Thursday, June 4, 2009

பிரபாகரனுக்கு துரோகம் செய்ய மாட்டேன் : பத்மநாதன் பேட்டி

விடுதலைப்புலிகள்சர்வ தேச பொறுப்பாளர் பத்மநாதன் ஆஸ்திரேலிய ரேடியோ தமிழ் ஒலிபரப்புக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

போர் நிறுத்தம் ஏற்பட இலங்கை அரசுடன் நாம் பேசினோம். இலங்கை முக்கிய அமைச்சர் ஒருவரின் வழியாக இலங்கை அதிபர் ராஜபக்சே ஒப்புதலின்படி நடேசன், புலித்தேவன் ஆகியோர் ராணுவ முகாமுக்கு சென்று பேசுவதற்காக வெள்ளை கொடியுடன் சென்றனர். அப்போது இலங்கை ராணு வம் அவர்களை சுட்டு கொன்றது. இதே வெள்ளை கொடி பிடித்து சென்ற பொது மக்களையும் சுட்டு கொன்றனர்.

நான் இந்திய உளவுத்துறை ரா உத்தரவுப்படி நடந்து கொள்வதாக கூறப்படுவது தவறானது. பிரபாகரனுடன் நான் 30 வருடங்களுக்கு மேலாக ஆத்ம ரீதியாக கலந்து கொண்டவன். போராட்டத்தில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தெரியும். மேலும் படிக்க

Related post



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...