வேலு பிரபாகரனின் தீவிர போராட்டத்துக்குப்பின், `ஏ' சான்றிதழுடன் அந்த படத்துக்கு விடுதலை கிடைத்து இருக்கிறது. `காதல் அரங்கம்' படம், `காதல் கதை' என்ற பெயர் மாற்றத்துடன் திரைக்கு வர இருக்கிறது.
இதுபற்றி வேலு பிரபாகரன், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் மனம் திறந்து பேசினார்.மேலும் படிக்க
No comments:
Post a Comment