Tuesday, June 23, 2009

`காதல் கதை' படத்தில் நிர்வாண காட்சிகள்

நாளைய மனிதன், அசுரன், கடவுள் ஆகிய படங்களை டைரக்டு செய்தவர், வேலு பிரபாகரன். இவர் டைரக்டு செய்த புதிய படம், `காதல் அரங்கம்.' இந்த படத்தில் நிர்வாண காட்சிகள் இடம்பெற்று இருந்ததால், தணிக்கை குழுவினரிடம் சிக்கி சில வருடங்களாக தவித்தது.

வேலு பிரபாகரனின் தீவிர போராட்டத்துக்குப்பின், `ஏ' சான்றிதழுடன் அந்த படத்துக்கு விடுதலை கிடைத்து இருக்கிறது. `காதல் அரங்கம்' படம், `காதல் கதை' என்ற பெயர் மாற்றத்துடன் திரைக்கு வர இருக்கிறது.

இதுபற்றி வேலு பிரபாகரன், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் மனம் திறந்து பேசினார்.மேலும் படிக்க

Related post



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...