Sunday, June 28, 2009

சென்னையில் : ஓரினசேர்க்கையாளர்கள், அரவாணிகளின் பேரணி



1969-ம் ஆண்டு ஜுன் 29-ந் தேதி அமெரிக்காவின் நிïயார்க் நகரில் மாற்றுப் பாலியல் கொண்ட மக்கள் புரட்சி ஒன்றைத் தொடங்கினார்கள். `ஸ்டோன்வால் இன்' என்ற இடத்தில் போலீசாரின் வன்முறையை எதிர்த்து இந்தப் புரட்சி நடந்தது. இதை நினைவு கூறும் வகையில் பல்வேறு இடங்களில் ஓரின சேர்க்கையாளர்கள் பேரணி நடைபெற்றது.

சென்னையில் முதன்முறையாக ஓரினசேர்க்கையாளர்கள், அரவாணிகள், இருபாலின ஈர்பëபாளர்கள், அவர்களை ஆதரிப்பவர்கள் ஆகியோர் `சென்னை வானவில்' என்ற பெயரில் நேற்று பேரணி நடத்தினார்கள்.

மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலையில் இருந்து காந்தி சிலை வரை இந்தப் பேரணி நடந்தது. பேரணியில் கலந்து கொண்டவர்கள் `சென்னை வானவில் பேரணி' என்ற பேனரையும், மாற்றுப் பாலியல் கொண்டவர்களுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுத்த `கவிஞர் கனிமொழிக்கு நன்றி தெரிவிக்கும்' பேனரையும் எடுத்து வந்தனர். மேலும் படிக்க

Related post



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...