சென்னையில் பிரபல தயாரிப்பு நிறுவனமான பிரமீட் சாய்மீராவின் தலைவராக சுவாமிநாதன் இருக்கிறார். இந்த நிறுவனம் ரஜினிகாந்தின் குசேலன் படத்தை தமிழகத்தில் `ரிலீஸ்' செய்தது.
ஒரே நேரத்தில் 10 திரைப்படங்களுக்கு பூஜை போட்டு, தமிழ் திரை உலகத்தில் பாபரப்பை ஏற்படுத்தியவர்கள். பின்னர் இந்த படங்கள் தயாரிக்கப்படவில்லை.
இந்த நிறுவனம் அரியானா மாநிலத்தில் உள்ள பிரபல நிதி நிறுவனத்தில் (இந்தியா புல் நிறுவனம்) கடன் பெற்றதாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட பிரச்சினையில் அரியானா மாநிலம் குர்கான் கோர்ட்டில் பிரமீட் சாய்மீரா சுவாமிநாதன் மீது வழக்கு தொடரப்பட்டது. மேலும் படிக்க
No comments:
Post a Comment