இலங்கையைச் சேர்ந்த பிரபல ஜோதிடர் சந்திரஸ்ரீ பண்டாரா. இவர் பத்திரிகைகளில் ஜோதிடம் எழுதி வருவதோடு, டெலிவிஷன் மற்றும் ரேடியோவிலும் ஜோதிட நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறார். இவரை இலங்கை சி.ஐ.டி. போலீசார் கைது செய்து உள்ளனர்.
இலங்கையின் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் நடந்த ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சந்திரஸ்ரீ பண்டாரா; அதிபர் ராஜபக்சேவுக்கு நேரம் சரி இல்லை என்றும் ராஜபக்சேவின் ஆட்சி விரைவில் கவிழும் என்றும் கூறியிருக்கிறார். மேலும் படிக்க
No comments:
Post a Comment