Friday, June 26, 2009

ராஜபக்சேவுக்கு நேரம் சரியில்லை என்று சொன்ன ஜோதிடர் கைது

இந்தியாவில் மட்டும் இன்றி, இலங்கையிலும் மக்கள் ஜோதிடத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள். குறிப்பாக அரசியல்வாதிகள் ஜோதிடர்களின் வாக்கை மிகவும் நம்புகிறார்கள். தேர்தலில் போட்டியிடுவது, பதவி ஏற்பது போன்றவை பற்றி ஜோதிடர்களிடம் கலந்து ஆலோசித்துதான் முடிவு செய்கிறார்கள். எனவே இலங்கையில் ஜோதிடர்களுக்கு மக்களிடையே மிகுந்த மரியாதை உண்டு.

இலங்கையைச் சேர்ந்த பிரபல ஜோதிடர் சந்திரஸ்ரீ பண்டாரா. இவர் பத்திரிகைகளில் ஜோதிடம் எழுதி வருவதோடு, டெலிவிஷன் மற்றும் ரேடியோவிலும் ஜோதிட நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறார். இவரை இலங்கை சி.ஐ.டி. போலீசார் கைது செய்து உள்ளனர்.

இலங்கையின் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் நடந்த ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சந்திரஸ்ரீ பண்டாரா; அதிபர் ராஜபக்சேவுக்கு நேரம் சரி இல்லை என்றும் ராஜபக்சேவின் ஆட்சி விரைவில் கவிழும் என்றும் கூறியிருக்கிறார். மேலும் படிக்க

Related post



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...