புதுச்சேரியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சி.டி. கடையில் வேலை பார்த்து வந்த ஒரு இளம் பெண், ராஜா தியேட்டர் சந்திப்பு அருகே செல்போன் சர்வீஸ் கடை நடத்தி வந்த வாலிபருடன் ஆபாசமாக இருந்த காட்சி செல்போனில் உலா வந்தது. இந்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம் பெண்ணுடன் ஆபாசமாக இருந்த கடலூரை சேர்ந்த வாலிபரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இப்போது புதுச்சேரியில் மீண்டும் அதேபோன்ற ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. அதன் விபரம் வருமாறு:-
புதுச்சேரியை சேர்ந்த பிரபலமான கல்லூரியில் படித்து வருபவர் ஹெலன் (வயது 19)(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் நவீன வசதி கொண்ட அறைக்குள் ஒரு வாலிபருடன் உள்ளே செல்கிறார். பின்பு அந்த வாலிபர் ஹெலனை கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்கிறார். இதை தொடர்ந்து அவர் ஹெலனின் ஆடைகளை ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்க்கிறார். மேலும் படிக்க
No comments:
Post a Comment